மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர்களின் முதலாவது மதிப்பளிப்பு நிகழ்வானது, 21. 11.2024 மாலை 3 மணிக்கு பண்டிவிரிச்சான் மண்டபத்தில் உணர் வெளிச்சியோடு நடைபெற்றது. 85 க்கும் மேற்பட்ட பெற்றோர் உரித்துடையோரின் பங்குபற்றலுடன் மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டு குழு ஒழுங்கமைப்பில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பெற்றோர்கள் அனைவரும் நினைவுச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி பின் அக வணக்கத்துடன் ஆரம்பமானது.மாவீரர் ஈகங்கள் சுமந்து உரை நிகழ்த்தப்பட்டது.அத்தோடு, நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டு பின் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.உலர்உணவுப் பொதியும், பழமரக் கன்றும் வழங்கப்பட்டது.( தேசி, தோடை, நெல்லி) புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்புடன் இம்மதிப்பளிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
- Home
- முக்கிய செய்திகள்
- மன்னார் – பண்டிவிரிச்சானில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025