வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

Posted by - October 21, 2024
மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும் முகமாக 2024.11.27 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்…
Read More

இலங்கை தமிழ் அரசு கட்சி தனி நபரின் கம்பனியாக மாறிவிட்டது – கே.வி.தவராசா

Posted by - October 21, 2024
ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவேண்டிய சூழ்நிலையை இலங்கை…
Read More

தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படினும் அரசியல் தீர்மானம்சார் அதிகாரங்கள் ஜே.வி.பி வசமே உள்ளன!

Posted by - October 21, 2024
சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே…
Read More

35ஆவது அகவை நிறைவுகண்ட தமிழாலயம் நொய்ஸ்

Posted by - October 20, 2024
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் நொய்ஸ் தமிழாலயத்தின் 35ஆவது அகவை நிறைவுவிழா கடந்த 12.10.2024 சனிக்கிழமை காலை…
Read More

பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப்படையினரை அழைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறதா?

Posted by - October 20, 2024
நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அழைப்புவிடுக்கும் வகையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்

Posted by - October 19, 2024
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்…
Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ்விழா 2024

Posted by - October 16, 2024
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 28 செப்ரெம்பர் 2024 ஆம் நாள் சனிக்கிழமை சொலத்Àண் மாநிலத்தின் BEBARINA மண்டபத்தில் மிகச்சிறப்பாக…
Read More

தமிழர் இனப்பிரச்சினை விடயத்தில் அநுர அரசாங்கத்தின் உண்மை முகம்!

Posted by - October 15, 2024
போருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்தையும் விட மோசமான அரசாங்கமாக, தமிழருடைய இனப்படுகொலைக்கு உள்நாட்டு ரீதியாக மட்டுமே பொறுப்புக்கூறலை…
Read More

உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!

Posted by - October 15, 2024
தமிழ்த்தேசத்தின் இருப்பை அழிப்பதில் கடந்த அறுபது ஆண்டு காலத்திற்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் செயற்படுகின்றன. காலம் காலமாக…
Read More

யேர்மனி நூர்ன்பேர்க் நகரில் நினைவெளிர்ச்சி வணக்க நிகழ்வு- 13.10.2024.

Posted by - October 15, 2024
13.10.2024 அன்று நூர்ன்பேர்க் நகரில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,2ம் லெப்ரினன் மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெளிர்ச்சிநாள் பொதுச்சுடர், தேசியக்கொடியற்றல்,…
Read More