யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு இல்லாமலும்,பெண்களை தலைமைத்துவமாகவும் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Heip For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று
பழைய புனித நகர் கற்கோவளம் பருத்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கும்,
தெனியம்மன் கோவிலடி J/399 கிராம சேவையாளர் பிரிவு வியாபாரிமூலையைச் சேர்ந்தகிராமிய உழைப்பாளர் சங்க உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட்ட 17 குடும்பங்களிற்கும், நெல்லியடி கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 26 குடும்பங்களிற்கும், கெருடாவில் கிழக்கு ஜே 387 பிரிவில் 31 குடும்பத்தினருக்கும் உலர் உணவு வழங்கப்பட்டது.
- Home
- முக்கிய செய்திகள்
- யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு Heip For Smile இன் உதவிகள்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025











