கொழும்பு விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற தமிழர் கைது

Posted by - December 1, 2024
பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமில்லை – பாதுகாப்புச் செயலாளர்

Posted by - December 1, 2024
வடக்கு, கிழக்கில் உயிர்த்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புச்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்ந்தும் இழுபறி நிலையில்

Posted by - December 1, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென தகவல்…
Read More

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசேட வேலைத்திட்டம்

Posted by - December 1, 2024
டிசம்பர் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.…
Read More

மாவீரர் தினத்தில் முகப்புத்தக பிரசாரம்! – மூவர் கைது

Posted by - November 30, 2024
வடக்கு – கிழக்கில் பெரும் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில்…
Read More

சீன தூதுவர் இனவாதக் கருத்துக்களை விதைக்கக் கூடாது!

Posted by - November 30, 2024
இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயமல்ல என தமிழ்…
Read More

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது !

Posted by - November 27, 2024
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில்…
Read More

யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் மேதகு 70 மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Posted by - November 27, 2024
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 70 ஆவது அகவை நிகழ்வு யேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந் நகரத்திலும் அதனை அண்டியுள்ள நகரத்திலும்…
Read More

க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

Posted by - November 26, 2024
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Posted by - November 26, 2024
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள் முன்னாள் நாடாளுமன்ற…
Read More