யாழில் திடீரென அதிரடியாக களமிறங்கிய தமிழ் விசேட பொலிஸ் பிரிவு

Posted by - October 21, 2016
யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Read More

புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்

Posted by - October 21, 2016
இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களின்  உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் உத்தேச அரசியல் யாப்பு…
Read More

யாழில் விபத்து – பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி(படங்கள் இணைப்பு)

Posted by - October 21, 2016
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.…
Read More

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல்

Posted by - October 21, 2016
முல்லைத்தீவு கொக்குளாய் முகத்துவராத்தை அண்மித்த பகுதியில் மீனவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு சட்டரீதியான  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என…
Read More

யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவு (படங்கள்)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாண வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம்…
Read More

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் சமூகத்தைப் பாதித்துள்ளது- ரீட்டா இஷாக் நாடியா(காணொளி)

Posted by - October 20, 2016
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் விவகாரங்களை…
Read More

உடனே இவனைச் சுட்டுக் கொல்லுங்கள்-கருணா

Posted by - October 20, 2016
இறுதி யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை உடனடியாகச் சுட்டுக்கொல்லுமாறும் இல்லாவிட்டால் இவனே நாளைக்கு…
Read More

மெகா மோசடியில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

Posted by - October 20, 2016
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில்…
Read More

உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை

Posted by - October 20, 2016
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான்…
Read More

சன்சீ கப்பல் – நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

Posted by - October 20, 2016
சன்சீ கப்பல் ஊடாக ஈழ அகதிகளை கனடாவுக்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு இலங்கையர்கள் தொடர்பான வழக்கு தொடர்ந்து எட்டு…
Read More