மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் அவர்கள் தாக்கப்பட்டார்

Posted by - December 16, 2024
கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை.ம.லூக். சனிக்கிழமை (14) மாலை வழி மறிக்கப்பட்டு…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்திய பிரதமருக்கு கடிதம்

Posted by - December 15, 2024
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். நிலையில் இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த்…
Read More

அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.

Posted by - December 14, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டம் தன்னகத்தே பல்வேறு ஆளுமைகளைத் தமிழர்கள் மட்டத்தில் உருவாக்கியதை நாம் மறுக்கமுடியாது. உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ…
Read More

எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் !

Posted by - December 14, 2024
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸை…
Read More

இன்று யாழில் DCC கூட்டம்

Posted by - December 13, 2024
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சற்று முன்னர் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உட்பட…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது!

Posted by - December 12, 2024
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக  இன்று வியாழக்கிழமை (12)எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற…
Read More

ரணிலின் பரிந்துரை தொடர்பில் அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல்செய்த மனு நிராகரிப்பு

Posted by - December 12, 2024
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதிபதியுமான நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்…
Read More

மாவையின் பதவி விலகல் குறித்த இறுதிப் பதிலுக்காக காத்திருக்கும் தமிழரசுக் கட்சி

Posted by - December 12, 2024
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சோ.சேனாதிராஜா குறித்த தீர்மானம் தொடர்பில் அவரிடமிருந்து…
Read More

விடை தேட பலகோடி வருடம் எடுக்கும் கணித சிக்கலை 5 நிமிடத்தில் தீர்க்கும் குவாண்டம் சிப் – கூகுள் சாதனை

Posted by - December 12, 2024
“குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவாண்டம் கோட்பாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் கணினிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு பகுதியாகும். இயற்பியலின்…
Read More

ரணில் சேகரித்து வைத்திருந்த அரிசியைக் கூட அநுரகுமாரவின் அரசாங்கத்தினால் விநியோகிக்க முடியாதுள்ளது

Posted by - December 12, 2024
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேசையில் தட்டி, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரிசி விலையை 10 ரூபாவால் அதிகரித்து வழங்கியிருக்கிறார்.…
Read More