யேர்மனி, ராவன்ஸ்பூர்க் நகரச் செயற்பாட்டாளர் திரு. பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை (சூரி) சாவடைந்துள்ளார்.

Posted by - December 22, 2024
அமரர் திரு. பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை (சூரி) பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,சுழிபுரம், தமிழீழம் வதிவிடம்: ராவன்ஸ்பூர்க், யேர்மனி..( Ravensburg, Germany) இயற்கையின் படைப்பில்…
Read More

புதிய அரசாங்கம் குறிப்பிட்ட எந்த விடயமும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை

Posted by - December 21, 2024
புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம்பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்…
Read More

வாகனத்தால் மோதிய நபர் – சவுதிமருத்துவர்- தனித்து செயற்பட்டுள்ளார்

Posted by - December 21, 2024
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற…
Read More

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் காரை செலுத்திய சவுதி வைத்தியர் : இருவர் உயிரிழப்பு, 60 பேர் காயம் !

Posted by - December 21, 2024
ஜேர்மனியிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் வைத்தியர் ஒருவர் காரைச் செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்

Posted by - December 20, 2024
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு…
Read More

மட்டக்களப்பில் படகுச் சேவையை இலவசமாக முன்னெடுப்பதற்கு மாகாண சபைக்கு நிதி ஒதுக்க முடியுமா?

Posted by - December 19, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் படகுச் சேவைக்கு கட்டணம் அறவிடப்படுகிறது. வறுமை நிலையில் உள்ளவர்கள் தான் படகுச் சேவையை பயன்படுத்துகிறார்கள். 
Read More

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் எத்தனை பேர்?

Posted by - December 18, 2024
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 6 பேரும்,…
Read More

13 ஆம் திருத்தத்தை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் வலியுறுத்தலை வரவேற்கிறோம்

Posted by - December 18, 2024
அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியினால் வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனுள் 13 ஆவது திருத்தமும் உள்ளடங்குவதனால் அவ்வலியுறுத்தலை தாம்…
Read More

யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு Heip For Smile இன் உதவிகள்.

Posted by - December 17, 2024
யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு இல்லாமலும்,பெண்களை தலைமைத்துவமாகவும் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை…
Read More

Heip For Smile அமைப்பினூடாக யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் உலருணவுப் பொருட்கள்.

Posted by - December 16, 2024
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முனைக்காடு கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முற்றாக இடம்பெயர்ந்த 100 குடும்பங்களுக்கு 16.12.2024 இன்று அரிசி, கோதுமை மா,…
Read More