உரிமைகளைப்பெற எமது இளையோர் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடினர்!

Posted by - October 22, 2025
தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற…
Read More

மயில்வாகனம் நிமலராஜன்: உண்மைக்காக உயிர்நீத்த ஊடக வீரர்

Posted by - October 20, 2025
 அறிமுகம்: உண்மையை வெளிப்படுத்திய பத்திரிகையாளனின் தியாகம் 2000 அக்டோபர் 19. இது ஒரு தேதியல்ல — உண்மைக்காக, மக்களின் குரலாக,…
Read More

தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது – கலாநிதி தயான் ஜயதிலக்க

Posted by - October 19, 2025
40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத்…
Read More

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த்தரப்பின் ஒற்றுமை அவசியம் என்கிறது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி

Posted by - October 19, 2025
அண்மையகாலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்த்தேசியத் தரப்புக்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளால் சிங்கள அரசியல் கட்சிகள் வட, கிழக்கு மாகாணங்களில் காலூன்றியதாகச்…
Read More

13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் பார்க்கின்றோம்!

Posted by - October 18, 2025
“ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை…
Read More

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

Posted by - October 18, 2025
மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான…
Read More

தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது – வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

Posted by - October 17, 2025
யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு…
Read More

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு

Posted by - October 17, 2025
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

குருந்தூர்மலையை மகாவம்சந்துடன் தொடர்புபடுத்தி காட்சிப்படுத்தப்பட்ட போலி வரலாற்றுப் புனைவு

Posted by - October 16, 2025
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட…
Read More

நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள்

Posted by - October 16, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும்,…
Read More