கரிகாலன்

சுவிட்சர்லாந்தில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு விதிக்கலாம்.

Posted by - March 24, 2020
இத்தாலி மற்றும் பிரான்சில் இயற்றப்பட்ட ஊரடங்கு போன்றவை சுவிட்சர்லாந்தில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு விதிக்கலாம் என ஊடகங்கள் ஊகங்கள் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளனர். இன்றைய ஊடக மாநாட்டில் சுவிட்சர்லாந்து கூட்டச்சி அரங்கம் தெரிவிக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.
மேலும்

கண்ணகியின் சாபம் நேர்மையானதென்றால் எம் தமிழீழத் தமிழச்சிகளின் சாபம் மட்டும் சும்மா விடுமா? வ.கௌதமன்

Posted by - March 22, 2020
இந்திய ஒன்றியத்தின் பிரதமர் 2020 மார்ச் 22ந்தேதி சுய ஊரடங்கு உத்தரவிட்ட நிலையில் அதற்கு முந்தைய நாளான 21 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் தூக்கம் வராத துக்கம் தோய்ந்த மனநிலையில் இவ்வறிக்கையினை பதிவிடுகிறேன். “கொரானோ” கோரத்தாண்டவமாடும் இச்சூழலில் இப்பதிவு தேவையா…
மேலும்

இக்கட்டான இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகிய நாம் எம்மாலான உதவிகளை செய்ய விரும்புகிறோம்.!

Posted by - March 17, 2020
வருமுன் காப்போம்’ இக்கட்டான இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகிய நாம் எம்மாலான உதவிகளை செய்ய விரும்புகிறோம்.  
மேலும்

கொறொனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இனப்படுகொலையை இடித்துரைக்க ஐ.நா. முன் அணிதிரண்ட தமிழ் மக்கள்.

Posted by - March 9, 2020
இன்று சுவிசில் உள்ள ஐ.நா சபை முருகதாசன் திடலில் மட்டுப்படுத்தப்பட்ட கவனயீர்பு ஒன்றுகூடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இன்று 14.30 மணியளவில் ஆரம்பமான இவ் ஒன்றுகூடல் குறிப்பிட்ட மக்களுடன் 17.30 வரை நடைபெற இருக்கின்றது. கொறொனா வைரஸ்தாக்கத்தின் மத்தியிலும் மக்கள் தங்களைப் பாதுகாத்தபடி…
மேலும்

காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 1500 பேரிற்கு மேற்பட்ட மக்களுடன் கிட்டு பூங்காவில் இருந்து ஆரம்பம்

Posted by - March 9, 2020
காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 1500 பேரிற்கு மேற்பட்ட மக்களுடன் கிட்டு பூங்காவில் இருந்து ஆரம்பம்.
மேலும்

மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று முருகதாசன் திடலை (ஐக்கிய நாடுகள் சபை முன்றலை ) வந்தடைந்தது.

Posted by - March 8, 2020
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி Bruxelles Belgium ல் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று (08/03/2020) Lausanne மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து 1070 km தூரத்தை பல இயற்கை அனர்த்தங்களை கடந்து ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை (ஐக்கிய நாடுகள்…
மேலும்

சக்தியின் மூலமாகவே பெண்கள் படைக்கப்பட்டுள்ளார்கள்!தமிழ்ப் பெண்கள் அமைப்பு-பிரான்சு

Posted by - March 8, 2020
  சர்வதேச பெண்கள் நாள் ! இன்று சர்வதேச பெண்கள், உலகின் பெண்களின் நிலையை பல நோக்கு நிலையில் இருந்து பேசுகின்ற நாளாக இது அமைகின்றது. மானுட வாழ்வியல் வரலாற்றில் இன்றுவரை ஓர் இயங்கு நிலை இருக்கின்றதெனில் அதற்கு பெண் எனும்…
மேலும்

மனிதநேய ஈருருளிப்பயணம் 13 வது நாளாக 1010 km கடந்து Lausanne மாநகரத்தை வந்தடைந்தது.

Posted by - March 8, 2020
13 வது நாளாக Bruxelles,Belgium ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பித்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று Berne மாநகரில் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக 1010 km கடந்து Lausanne மாநகரத்தை வந்தடைந்தது. நாளைய தினம் Geneva நோக்கி பயணிக்கவுள்ள மனிதநேய ஈருருளிப்பணம்,Lausanne மாநகரதில் இருந்து10…
மேலும்