தமிழ் விவசாயிகளின் அமைதிவழி போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றை நாடி தடையுத்தரவு பெற்ற பொலிஸார்
மயிலத்தமடு மேய்ச்சற்தரை நிலம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரிய தமிழ் பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டத்தினை நிறுத்தக் கோரியும் இனிவரும் நாட்களில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தினை நிறுத்தக் கோரியும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவானது மயிலத்தமடு கால்நடை…
மேலும்