கரிகாலன்

தமிழ் விவசாயிகளின் அமைதிவழி போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றை நாடி தடையுத்தரவு பெற்ற பொலிஸார்

Posted by - October 7, 2023
  மயிலத்தமடு மேய்ச்சற்தரை நிலம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த  கோரிய தமிழ் பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டத்தினை நிறுத்தக் கோரியும் இனிவரும் நாட்களில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தினை நிறுத்தக் கோரியும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவானது மயிலத்தமடு கால்நடை…
மேலும்

தமிழ் கால்நடை பண்ணையாளர்களுக்கு எதிராக பௌத்த பிக்கு தலைமையிலான சட்டவிரோத குடியேற்ற வாசிகள் போராட்டம்.

Posted by - October 7, 2023
மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத சிங்கள குடியேற்றத்துக்கு  ஆதரவு தெரிவித்தும்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எதிராகவும் மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தலைமையில் சட்டவிரோத சிங்கள குடியேற்ற வாசிகள் மட்டக்களப்பு நகரில் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மயிலத்தமடு…
மேலும்

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு

Posted by - October 6, 2023
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு அடுத்ததாக ஹர்த்தாலை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று (06) நல்லூரில் நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார் !

Posted by - October 6, 2023
ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி  தமிழக ஆய்வாளர் இன்று காலமானார் . தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்த இவர் தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார்…
மேலும்

முல்லை நீதிபதி விவகாரம்,அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம்-ஜோதிலிங்கம்

Posted by - October 6, 2023
பல்வேறு அழுத்தம், நிர்பந்தம் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய நீதிபதி சரவணராஜா விவகாரம் அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு தமிழ் தரப்பிற்க்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான…
மேலும்

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணி முல்லைத்தீவு இளைஞர்கள் அழைப்பு 

Posted by - October 6, 2023
நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நேசராசா சங்கீதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் 09 ஆம் திகதி…
மேலும்

மயிலத்தமடு மாதவனையில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படுவரும் தமிழ் பண்ணையாளர்களின் கால்நடைகள் .

Posted by - October 6, 2023
இலங்கையில் கிழக்கு மாகாணம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பிரதேசம் இலங்கை பொருளாதாரத்துக்கு பெருமளவு வருவாயை இந்த பால் பண்ணையாளர்கள் ஒவ்வொரு வருடமும் ஈட்டிக்கொடுக்கிறார்கள் . இதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியாகவுள்ள மயிலத்தமடு மாதவனை பகுதி தமிழ் பாற்…
மேலும்

ஜேர்மன் ஊடகத்துக்கு ஜனாதிபதி தக்க பதிலடி கொடுத்ததை வரவேற்கிறோம் -சரத் வீரசேகர எம்.பி.கூறுகிறார்

Posted by - October 5, 2023
  ஜேர்மன் நாட்டு ஊடகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தக்க பதிலடி கொடுத்ததை முழுமையாக வரவேற்கிறோம். இவ்விடயத்தில் ஜனாதிபதியு டன் நான் முழுமையாக இணங் குகின்றேன். வெள்ளையர்கள் குறிப்பிடுவது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு கிடையாது. என தேசிய பாதுகாப்பு…
மேலும்

திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள்  ஆய்வு – விகாரை அமைக்கும் முயற்சி ??

Posted by - October 5, 2023
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா – குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் கடந்த 03, 04 ஆம் திகதிகளில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளதாக மக்கள் பிரதேச…
மேலும்

உரிமைக்காக எழு தமிழா-பெல்ஜியம் 12.6.2023

Posted by - June 12, 2023
இலங்கைத்திவிலே ஈழத் தமிழர்கள் மீது சிறீலங்கா பேரினவாத அரசு முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் தற்போது வரை தமிழர் தேசத்தை இலக்கவைத்து தொடற்சியாக நடைபெற்றுவரும் தமிழின அழிப்பிற்கும் நீதி வேண்டி சர்வதேசம் முழுவதும் கால் பதித்து நிற்கும் தமிழ் இளையோர் TYO அமைப்பின்…
மேலும்