கரிகாலன்

ஆறவிடாது கீறிய இரவுகள்- வன்னியூர் குரூஸ் –

Posted by - May 30, 2020
ஆறவிடாது கீறிய இரவுகள் **** ******* தேசத்து உறவுகள் கோரத்தால் செத்தழிந்த சோகத்தில் உறவுகள் உலகெங்கும் சோர்ந்திருக்க…. முள்வேலி முகாமுக்குள் அடைபட்ட மக்களை முள்ளாகிக் கிழித்திடும் வேலைகளும் தொடர்தனவே! குண்டுகள் வந்தினி வீழாதெனப் பயமற்று கொண்டு தப்பிய உயிர்களை அணைத்தபடி… பட்ட…
மேலும்

இதயங்களின் துடிப்பு.- வன்னியூர் குரூஸ் –

Posted by - May 27, 2020
இதயங்களின் துடிப்பு. ****** *** பெருங்காடு தனையழித்து முள்வேலி முகாமமைத்து அருங்காட்சி யகம்போலே…! வருவோர்கள் பார்வையிட மிருகங்கள் போலங்கே எட்டிப் பார்த்தும் ஏங்கியும்…! பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் பெரும்பாடு பட்டனரே! கனவுள்ளும் நுழையாத காலத்தின் பதிவாக… உணவுக்கு வரிசைகட்டும் ஒருவகைப் பரிதாபம்…! அழித்த…
மேலும்

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12 ம் ஆண்டு இணையவழி நினைவு வணக்க நிகழ்வு-பிரித்தானியா

Posted by - May 25, 2020
லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12 ம் ஆண்டு,லெப். கேணல் வீரமணி மற்றும் தாயாக பணியாளர் சுரேஷ் ஆகியோருடைய நினைவு வணக்க நிகழ்வானது பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இணையவழியில் இன்று (24-05-20)…
மேலும்

கண்ணகியாள் அறியாளோ.- வன்னியூர் குரூஸ்-

Posted by - May 24, 2020
கண்ணகியாள் அறியாளோ. ***** ***** கோவலன் நிலையறிந்து நீதி கேட்டெழுந்து… மாநகர் மதுரைதனை எரித்த கண்ணகியோ காந்தலதைத் தணித்த நந்திக் கரையதிலே… நேர்ந்த நீதியற்ற நேற்றைய நிலையிதோ! பேரழிவு தனிலிந்து தமைக்காத்து வந்தவரை புலியென்று தரம்பிரித்து நெடுநிரையில் வைத்திருக்க… கொடுமைகள் செய்யுமந்தக்…
மேலும்

யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மே 18 வணக்க நிகழ்வு.

Posted by - May 22, 2020
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இனவழிப்பின் உச்ச நாளான மே 18 அன்று சிறிலங்கா இனவாத அரசினால் இனவழிப்புச் செய்யப்பட்ட மக்களுக்கு அந் நகரத்தில் உள்ள தமிழ்மக்கள் மலர்தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.சமகாலத்தில் யேர்மனியில் நடைமுறையில்…
மேலும்

தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல், யேர்மனி Münster.

Posted by - May 20, 2020
 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல், யேர்மனி Münster தாயகக் கனவு அழியாது தமிழீழம் காணும் வரை நம் பயணம் ஓயாது எனும் உறுதியெடுக்கும் நிகழ்வாக தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18 யேர்மனி Münster முன்ஸ்ரர் நகர மத்தியில் உணர்வுபூர்வமாக…
மேலும்

சுவிசின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாள்.

Posted by - May 20, 2020
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2020…
மேலும்

கரைந்தோம் நெருப்பாற்றுக் கரையிலே!- 20 ஆம் நாள்.

Posted by - May 20, 2020
கரைந்தோம் நெருப்பாற்றுக் கரையிலே! ****** ***** கொட்டிய குண்டுகளின் கோரத்தால் உறவுகளின் உடலோடு உடைகளும் கிளிந்தே இருந்தாலும்… இரத்தத்தின் வாடையோடு நடைப் பிணம்போலே வட்டுவாகல் வந்தங்கே நின்றோரின் பாடிது! வரண்டு நாவுக்கோ வந்தவுடன் நீர்கொடுத்து… பசித்த குடலுக்கோ பிஸ்கட்டும் பரிமாறி… “எல்லாம்…
மேலும்

பிரான்சு திரான்சி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

Posted by - May 19, 2020
பிரான்சு திரான்சி நகரில் திரான்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று 18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத்தொடர்ந்து…
மேலும்

நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்ற தமிழின அழிப்பு  நினைவு நாள் 2020

Posted by - May 19, 2020
குருதி தோய்ந்த  எம் தாய்நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எம் முள்ளிவாய்க்கால் உறவுகளை எழுச்சிபூர்வமாக நினைவுகூர வேண்டும் என்ற வகையில்  நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் தமிழினஅழிப்பின் 11ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு மே 18 மாலை ஆறுமணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் உலகில் நிகழும்…
மேலும்