ஆறவிடாது கீறிய இரவுகள்- வன்னியூர் குரூஸ் –
ஆறவிடாது கீறிய இரவுகள் **** ******* தேசத்து உறவுகள் கோரத்தால் செத்தழிந்த சோகத்தில் உறவுகள் உலகெங்கும் சோர்ந்திருக்க…. முள்வேலி முகாமுக்குள் அடைபட்ட மக்களை முள்ளாகிக் கிழித்திடும் வேலைகளும் தொடர்தனவே! குண்டுகள் வந்தினி வீழாதெனப் பயமற்று கொண்டு தப்பிய உயிர்களை அணைத்தபடி… பட்ட…
மேலும்
