கரிகாலன்

யேர்மனி,பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு.

Posted by - August 29, 2020
இன்று 29.08.2020 யேர்மனி பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. பிறேமகாவன் நகர மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி தன்னெழுச்சியாக கையொப்பமிட்டு தம் உணர்வை பதிவுசெய்தனர். இக்…
மேலும்

சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப்பாடல்.

Posted by - August 24, 2020
https://youtu.be/TJByhNOHqj8 எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? குரல்;- மீனா மணிவண்ணன் வரிகள்;- துஷ்யந்தன் இசை:- சிவஞ்ஜீவ் சிவராம்
மேலும்

ஸ்ருட்காட் நகரில் புதிய பரதக்கலை வகுப்பு ஆரம்பமானது. – ஆசிரியர்.திருமதி துர்க்கா ராமேஸ்

Posted by - August 24, 2020
யெர்மனியில் இயங்கும் பரதநாட்டிய வகுப்புக்களை நிர்வகிக்கும் பாரதி கலைக்கூடத்தின் நிர்வாகத்தின் கீழ் பரதக்கலை ஆசிரியர் திருமதி துர்க்கா ராமேஸ் அவர்களின் பரதநாட்டிய வகுப்பு 22-08-2020 சனிக்கிழமை ஆரம்பமானது. விநாயகர் சதுர்த்தி தினநாளன்று சிறிசித்திவிநாயகர் கோவிலில் விநாயகர் பூசையுடன் சலங்கை பூசையும் நடத்தப்பட்டது.ஸ்ருட்காட்…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டத்திற்கு பூரண ஆதரவு-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி       

Posted by - August 23, 2020
  23.08.2020 ஊடக அறிக்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு பூரண ஆதரவு எதிர்வரும் 30.08.2020 அன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றயதினம் வடக்குக் கிழக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கைது செய்யப்பட்டும்,…
மேலும்

சிங்கள தேசம் ஒன்று பட்டு நிற்பது போல தமிழர் தேசமும் ஒன்றுபட்டே நிற்கின்றது- பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

Posted by - August 21, 2020
இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும்.எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே எம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தே அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கான ஆணையே…
மேலும்

இளந்தலைமுறைக்கு தாயக வரலாற்றறிவை மேம்படுத்தும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

Posted by - August 21, 2020
இளந்தலைமுறையினருக்கு தாயகம் சார்ந்த வரலாற்றுத் தெளிவை ஊட்டும் முகமாக பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தாயக வரலாற்றுத் திறனறிவுப் போட்டியொன்றை அறிமுகம் செய்துள்ளது. இயங்கலையில் (ONLINE) இந்தத் தேர்வு நிகழ்த்தப்படுவதோடு பெறுபேறுகளும் சான்றிதழ்களும் உடனுக்குடன் கிடைக்கக்கூடியவகையில்  இத்தேர்வு அமைந்திருப்பது சிறப்பாகும். முதல்கட்டமாக…
மேலும்

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் இன்று .!

Posted by - August 18, 2020
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் .! இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 35 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985  ஒகஸ்ட்  18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு…
மேலும்

பிரான்சில் ஆறாவது வாரத்தில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!

Posted by - August 17, 2020
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஆறாவது நாள் போட்டிகள் இன்று 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை சேர்ஜி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது. இந்நிகழ்வில்…
மேலும்

முன்னணி முள்ளிவாய்க்காலில் உறுதிமொழி!!

Posted by - August 15, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சனிக்கிழமை காலை முள்ளிவாய்க்காலில் தமது பாராளுமன்ற பிரவேசத்திற்கான உறுதிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான அணியினரே இவ்வாறுஉறுதிமொழி செய்துள்ளனர். உறுதிமொழி உள்ளக வெளியக சவால்களை சந்தித்த…
மேலும்