இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு
அரசியல் யாப்பு குறித்த வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் நாடாளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதம் தொடர்ச்சியாக எதிர்வரும் 8ம் திகதியும் நடைபெறும் என்று சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்
