கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோர் கைது
கூரிய ஆயுதங்களை காண்பித்தும் பொதுமக்களை காயப்படுத்தியும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐவர் அத்துருகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தடுப்பு விசாரணை உத்தரவிற்கமைய காவல்துறையினரால் அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில்…
மேலும்
