கவிரதன்

விபத்து – 5 பேர் பலி, 44 பேர் காயம்

Posted by - November 6, 2017
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி – 10ஆம் கட்டை பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம்…
மேலும்

நீரில் மூழ்கியவர்களில் இருவர் சடலமாக மீட்பு

Posted by - November 6, 2017
மாத்தளை – லக்கல – தெல்கமு ஒயாவில் நிராட சென்ற நிலையில் காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளில் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. இதன்பாடி, நீராடச் சென்ற வேளையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த எட்டு பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று…
மேலும்

விபத்தில் சவுதி இளவரசர் பலி

Posted by - November 6, 2017
ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார். அந்த நாட்டு ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி…
மேலும்

கெட்டலோனியா தலைவர் பெல்ஜியம் காவல்துறையினரிடம் சரண்

Posted by - November 6, 2017
கெட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்துள்ள நிலையில், அவர்கள் பெல்ஜியம் காவல்துறையில் சரணடைந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணம் கெட்டலோனியா. அங்கு தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த…
மேலும்

சிரிய கார் குண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு

Posted by - November 6, 2017
சிரியாவில் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது. சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3…
மேலும்

டெக்சாஸில் துப்பாக்கி சூடு – 26 பேர் பலி

Posted by - November 6, 2017
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26க்கும் அதிகமானவர்கள் பலியானதாக அந்த நாட்டு பாதுகாப்பு துறையை மேற்கோள் காட்டி சர்வதேச தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் டெக்ஸாஸிலுள்ள சிறு நகரொன்றில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில்…
மேலும்

எரிபொருள் வளத்துறை அமைச்சின் பகீர் அறிவிப்பு

Posted by - November 6, 2017
நாளாந்த தேவையை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் 4 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் உபாளி மாரசிங்க இதனை தெரிவித்தார். நாடு முழுவதிலும் குறையின்றி எரிபொருள் விநியோக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில்,…
மேலும்

மஹிந்தவை எப்போது ஞாபகம் வரும்

Posted by - November 6, 2017
அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், எதிர்கட்சியில் இருக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பது தேர்தல் காலங்களில் மாத்திரமே என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற…
மேலும்

சைட்டம் பிரச்சினை – இன்று நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டம்?

Posted by - November 6, 2017
சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வராதபட்சத்தில், இன்றைய தினம் நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ கற்கையை…
மேலும்

முன்னாள் நிதி அமைச்சர் மேற்கொண்ட மோசடிகளை மீண்டும் செய்ய வேண்டாம் – மஹிந்த அணி கோரிக்கை

Posted by - November 6, 2017
அடுத்த ஆண்டிற்கான உத்தேச பாதீட்டில் முன்னாள் நிதி அமைச்சர் மேற்கொண்ட மோசடிகளை செய்ய வேண்டாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்தார். புதிய…
மேலும்