கவிரதன்

தீர்வில்லையேல் போராட்டம் தொடரும் – மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம்

Posted by - November 7, 2017
அரசாங்கத்தினால் சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால்…
மேலும்

புத்தளம் – மதுரங்குளி விபத்து – விசேட மருத்துவர்கள் தொடர்பில் விசாரணை

Posted by - November 7, 2017
புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுவந்த வேளையில், அந்த மருத்துவமனையின் சத்திரசிகிச்சை மருத்துவர்கள் இருவர் மருத்துவமனையில் இல்லாமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர்…
மேலும்

பண்டிகை காலத்தில் விசேட விலைக்கழிவில் பொருட்கள்

Posted by - November 7, 2017
எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இவர் இதனைக் குறிப்பிட்டார். சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துச் சென்றுள்ளதை அரசாங்கம் அறிந்துள்ளதாகவும்,…
மேலும்

யாழ்ப்பாணத்தில் போலி நாணய நாள்களை அச்சிட்ட கணவன்-மனைவி கைது

Posted by - November 7, 2017
போலி நாணய தாள்கள் அச்சிட்ட கணவன் மற்றும் மனைவியை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டினை, நேற்றிரவு சுற்றிவளை காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
மேலும்

யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து – 5 பேர் பலி, 44 பேர் காயம்

Posted by - November 6, 2017
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி – 10ஆம் கட்டை பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம்…
மேலும்

கருணாநிதி, பிரதமர் மோடி சந்திப்பு

Posted by - November 6, 2017
தினத்தந்தியின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பாஜக அரசை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்…
மேலும்

தமிழரசுக் கட்சி கூட்டத்தில் கைகலப்பு

Posted by - November 6, 2017
முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நேற்று (05) நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான…
மேலும்

சாகும் வரை உண்ணாவிரதம்- மருத்துவ மாணவர்களின் பெற்றோர்

Posted by - November 6, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வை எதிர்த்து மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் சாகும் வரை உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளது.குறித்த சங்கத்தின் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இவ்வாறு சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பேராசிரியர்…
மேலும்

நாட்டை கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது- ஜனாதிபதி

Posted by - November 6, 2017
நாட்டை கட்டியெழுப்பவும் சிறார்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் ஒன்றை உருவாக்கவும் அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பயன்படுத்தும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை, தெய்யந்தர தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

இரணைமடு குளத்தினருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது

Posted by - November 6, 2017
குறித்த பகுதியில் முகாம் அமைத்திருந்த இராணுவம் அண்மையில் குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். நீர்பாசண திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசண திணைக்களத்தின் விடுதிகளை (குவாட்டஸ்) தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதே வேளை குறித்த இரணைமடு…
மேலும்