Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
சுவிற்சர்லாந்தில் தமிழ்மனை திறப்புவிழா.
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளினதும் செயற்பாட்டுக்காகக் கொள்வனவு செய்யப்பெற்ற தமிழ்மனை திறப்புவிழா 15.01.2024 ஆம் நாள் திங்கட்கிழமை தைத்திருநாள் அன்று மாபெரும் வரலாற்றுப் பணியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. 14:30 மணிக்கு மங்கலவிளக்கேற்றலுடன் தொடங்கிய இவ்விழாவில் மாநில இணைப்பாளர்கள், முதல்வர்கள்,…
மேலும்
கம்பேர்க் நகர்ரில் நடைபெற்ற கேணல் கிட்டு அண்ணாவின் வணக்க நிகழ்வு.
கம்பேர்க் நகர்ரில் நடைபெற்ற கேணல் கிட்டு அண்ணாவின் வணக்க நிகழ்வு.
மேலும்
தமிழர் திருநாள் 2024-தமிழர் ஒருங்கியைப்புக் குழு- யேர்மனி.
நேற்றைய தினம் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் ஒருங்கியைப்புக் குழு யேர்மன் கிளையினரால் தமிழர் திருநாள் 2024 மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.அதன் ஒளிப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 20.01.2024 சனிக்கிழமை டுசுல்டோர்வ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா கடும் குளிரில்…
மேலும்
அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று 19.01.2024 யேர்மன் வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.
மேலும்
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024-சுவிஸ்-14.01.2024
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற வங்கக் கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க இளையோர், பெண்கள் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024! செய்தியும் படங்களும். வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு…
மேலும்
தமிழாலயம் லண்டவ், பொங்கல் திருநாளை கொட்டும் பூம்பனிக்குள்ளும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
தமிழாலயம் லண்டவ் [15.1.2024 ] இன்று பொங்கல் திருநாளை கொட்டும் பூம்பனிக்குள்ளும் காலை பொங்கலிடல் நிகழ்வோடு மாலை கலை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றுகூடி பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
மேலும்
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டம்-நெதர்லாந்து.
நெதர்லாந்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டம் 13-01-2014 சனி அன்று உத்திரக்ற் பிரதேசத்தில் மிக சிறப்படன் நடைபெற்றது. சுமார் 10.00 மணியளவில் பொதுச்சுடரேற்றலலைத் தொடர்ந்;து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின் ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் மலர்…
மேலும்
தமிழ்மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்- 2024-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.
பரிதியொளி பரவிடுமே தைப்பொங்கல் திருநாளில் தரணியெல்லாம் செழித்திடுமே! வையத்தின் மேனியெங்கும் பரிதியொளி பரவிடுமே! உளம் பொங்கும் உழவர்களின் நன்றியொளி வீசிடுமே! காளமேட்டில் பொங்கல்ப் பானை பொங்கியே மலர்திடுமே! உளம் ஆளும் தமிழ் ஈழம் பேரெழிலாய்த் தோன்றிடுமே! களம் ஆழ்ந்தோர் நடுகல்லில் காவியங்கள்…
மேலும்
குறியீடு வாசகர்களுக்கு தமிழர் திருநாள் 2024 வாழ்த்துக்கள்.
பரிதியொளி பரவிடுமே தைப்பொங்கல் திருநாளில் தரணியெல்லாம் செழித்திடுமே! வையத்தின் மேனியெங்கும் பரிதியொளி பரவிடுமே! உளம் பொங்கும் உழவர்களின் நன்றியொளி வீசிடுமே! காளமேட்டில் பொங்கல்ப் பானை பொங்கியே மலர்திடுமே! உளம் ஆளும் தமிழ் ஈழம் பேரெழிலாய்த் தோன்றிடுமே! களம் ஆழ்ந்தோர் நடுகல்லில் காவியங்கள்…
மேலும்
