சமர்வீரன்

10 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். இன்று 24/02/2024, பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 25, 2024
கடந்த 15/02/2024 பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து கடந்த 19/02/2024 பெல்சியத்தின் தலை நகரினை வந்தடைந்தது ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் வலுச்சேர்த்த இவ்வறவழிப்போராட்டம். பெல்சியம் லுக்சாம்பூர்க்…
மேலும்

24.2.2024 இன்று பிரான்சு நாட்டின் எல்லையை நோக்கிப் பயணிக்கும் அறவழிப் போராட்டப் பணியாளர்கள்.

Posted by - February 24, 2024
23.2.2024 லன்டோவ் நகரம் வந்தடைந்த அறவழிப் போராட்ட வீரர்கள் அன்றையதினமே கால்ஸ்றூவ நகரம் வந்தடைந்தனர். அங்கு ஜேர்மன் DIE LINKE  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தற்போதைய கால்ஸ்றூவ நகரசபை உறுப்பினருமான DIE LINKE Stadträtin Karin Binder கலந்து…
மேலும்

யேர்மனி லன்டோவ் நகரத்தின் துணைமுதல்வரைச் சந்தித்த அறவழிப் போராட்டப் பணியாளர்கள்.

Posted by - February 23, 2024
4.3.2024 திங்கட்கிழமை ஐ.நா சபை முன்பாக வந்தடையும் மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டமானது இன்று யேர்மனி லன்டோவ் நகரை வந்தடைந்தது. பின்பு லன்டோவ் நகரத் துணைமேயரைச் சந்தித்து மனுவினைக் கையளித்த அறவளிப் போராட்டமானது இப்போது யேர்மனியின் முக்கிய நகரமாகிய கால்ஸ்றூவ நகரைநோக்கிப்…
மேலும்

யேர்மனியை வந்தடைந்த மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்.

Posted by - February 22, 2024
பெல்சியத்தில் இருந்து Luxemburg நாட்டை வந்தடைந்த ஈருருளிப்பயணம் Luxemburg நாட்டின் வெளிவிவகார அமைச்சில் சந்திப்பை முடித்துக் கொண்டு யேர்மனிய எல்லைக்குள் வந்தடைந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி…
மேலும்

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற நீதிக்கான போராட்டம்

Posted by - February 20, 2024
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் நேற்றைய நாள் (19.02.2024) பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்சியம் வாழ்தமிழ்மக்களுடன் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும் தமிழர்களுக்கு தமிழீழமே…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 5ஆம் நாள் ஈருருளிப் பயணம்

Posted by - February 19, 2024
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தைக் கடந்து,பெல்சியம் நாட்டினை நேற்றைய நாள் வந்தடைந்து. 19.02.2024 இன்று 5ஆம் நாளில் அன்வேர்ப்பன் மாநகரில் அமைந்துள்ள…
மேலும்

லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் ஈகையர் வணக்க நிகழ்வு.

Posted by - February 19, 2024
ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா, ஈகைப் பேரொளி இரவி, ஈகைப் பேரொளி இரவிச்சந்திரன், ஈகைப் பேரொளி அமரேசன், ஈகைப் பேரொளி முருகதாசன், ஈகைப்பேரொளி சோதி (எ)…
மேலும்

ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் றொட்ராம் மாநகரிலிருந்து  ஆரம்பமானது.

Posted by - February 17, 2024
ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் அறவழிப்போராட்டம் றொட்ராம் மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அனைவரது கவனத்திற்கும்! தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி ஈருருளிப் பயணப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
மேலும்

மன்னார் மாவட்டத்தில் ஜிம்ரோ நகர் கிராமத்தில் யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள்.

Posted by - February 17, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் ஜிம்ரோ நகர் கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 15 மாணவர்களுக்கு யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன 16- 02-2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது. ஜிம்ரோ…
மேலும்

ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது 15/02/2024.

Posted by - February 15, 2024
எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று தணியாத இலட்சிய தாகத்துடன் தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான…
மேலும்