சமர்வீரன்

நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - December 20, 2021
பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த எல்லோராலும் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் ஈழமுரசு இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும் ஊடக இல்லத்தின் தலைவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 16.12.2021 வியாழக்கிழமை…
மேலும்

‘தேசத்தின்குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.-பெல்சியம்

Posted by - December 20, 2021
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட ‘தேசத்தின்குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல். தமிழீழ விடுதலை மூச்சு அடக்கப்பட்டு விட்டது என்ற கருத்து உலா வந்த போதும்இ தமிழீழத்திற்காக உலக நாடுகளில் குரல் எழுப்பிய ஓர் போராளி. தமிழீழ விடுதலைப்…
மேலும்

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - December 20, 2021
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய விளையாட்டுத்துறையினரால் கொவன்றி(Coventry) பகுதியில் நடாத்தியிருந்தார்கள். பல அணிகள் பங்குபற்றியிருந்தன. வழமைபோல் விளையாட்டு நிகழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. 5 பேர் கொண்ட அணிப் பிரிவில் முதலாவது…
மேலும்

பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்.

Posted by - December 18, 2021
இன்று சனிக்கிழமை 18.12.2021 அன்று பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல், நுண்கிருமி தொற்றுக் கட்டுப்பாட்டை பின்பற்றி பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நகரமக்களால் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது. தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம்…
மேலும்

யேர்மனி சார்புறுக்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - December 18, 2021
இன்று 18.12.2021 சனிக்கிழமை யேர்மனி சார்புறுக்கன் நகரில் உள்ள தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆவது நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்பாக மண்டபத்தில் கூடிய மாணவர்கள், ஆசிரியர்கள், றிர்வாகப் பணியில் உள்ளவர்கள்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 12.12.2021

Posted by - December 14, 2021
தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 2021 தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 12.12.2021 அன்று…
மேலும்

தமிழ்த்திறன் மாநிலப் போட்டி யேர்மனி 2021.

Posted by - December 12, 2021
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தினால் , யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டி சென்ற வருடம் கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாகத் தடைப்பட்டிருந்தது தெரிந்த விடயமே. இந்தவருடமும் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் அதற்கான சட்ட,…
மேலும்

பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் “மனித உரிமையின் இருளகட்டும் ஒளி” நிகழ்வு.

Posted by - December 12, 2021
பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் “ “மனித உரிமையின் இருளகட்டும் ஒளி” எனும் தலைப்பில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பு தொடர்பான நிழற்படங்கள் புரொஜெக்டர் ஊடாக காண்பிக்கப்பட்டது. இவ் நிகழ்வு பெரிய அளவில் நடைபாதையில் சென்ற பன்னாட்டு மக்களின்…
மேலும்

யேர்மன் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுப் 10 வாரங்களின் புதிய அரசு பதவியேற்பு! மா.பாஸ்கரன்

Posted by - December 9, 2021
யேர்மனியின் 20ஆவது நாடாளுமன்றிற்கான(Bundestag) தேர்தல் 26.09.2021இல் நடைபெற்றபோதும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையற்ற நிலையிற் பல்வேறு சுற்றுகளிற் பல்வேறு கூட்டுகளுக்கான பேச்சுகள் நடைபெற்றபோதும் இறுதியில் சமூக சனநாயகக் கட்சி (206)SPD பசுமைக்கட்சி(118)Grüne சுதந்திர சனநாயகக்கட்சி(92)FDPஆகியன ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இறுதியாக…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2021-யேர்மனி முன்சன்

Posted by - December 7, 2021
தாய் மண் காத்திட தம் இன்னுயிர் ஈர்ந்த எமது மாவீரர்களை தரணியில் நினைவு கூரும் நாள் கார்த்திகை 27. மண்ணுக்குள் விதையாகிப் போனவர்களின்; உயிர்த் தியாகம் எத்தனை ஆண்டுகளானாலும் தமிழ் மக்களின் மனங்களில் அழியாச் சுடராக ஒளி வீசிக் கொண்டேயிருக்கும். யேர்மனி…
மேலும்