சமர்வீரன்

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தமிழரின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை மீறுவதாக அமைய முடியாது.

Posted by - January 10, 2022
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தமிழரின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை மீறுவதாக அமைய முடியாது. ஒற்றையாட்சி முறையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை: இலங்கையின் ஒற்றையாட்சி குடியரசு அரசியலமைப்பு, முதலில் 1972 இல் உருவாக்கப்பட்டு 1978 இல் அனைத்து திருத்தங்களுடனும் அமுல்படுத்துப்பட்டது.…
மேலும்

மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி

Posted by - January 8, 2022
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை…
மேலும்

அமரர். திருமதி. ரதி. சிறிஸ்கந்தராசா அவர்களுக்கு இதய வணக்கம்.-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - January 4, 2022
அமரர். திருமதி.ரதி, சிறிஸ்கந்தராசா அவர்கள் பற்றிய திரு. கௌதமன் அவர்களின் பதிவு. பெரும்பாசம் கொண்ட ரதி அண்ணிக்கு கண்ணீர் வணக்கம். ஜெர்மனி தேசத்தில் பெர்லின் மாநகரில் வசித்துக் கொண்டிருந்தாலும் ஈழத்தின் விடுதலையையே சுவாசமாக கொண்டு வாழ்ந்தவர்கள் ஸ்ரீகந்தராஜா அண்ணனும் ரதி அண்ணியும்.…
மேலும்

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கோரிக்கை அபாயகர திசைவழி நோக்கி சர்வதேசங்களால் நகர்த்திச் செல்லப்படுகின்றது.TCC UK

Posted by - January 1, 2022
தமிழீழ மக்களின் இனவழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்திலும் சுய நிர்ணயத்திற்கான அரசியற்தீர்விலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கோரிக்கை என்பது அபாயகரமான திசைவழிநோக்கி சர்வதேசங்களால் நகர்த்திச் செல்லப்படுகின்றது. அன்புக்குரிய தமிழீழ மக்களே! தமிழீழத்தேச விடுதலைக்காக போராடிவரும் நாம் இன்று உலக அரங்கில்…
மேலும்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்தவர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு-தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு.

Posted by - December 31, 2021
உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகிறோம்.  உலகளாவிய ரீதியில் இன நிறவெறிக்கெதிராகக் குரல் கொடுத்து வந்த மானுடநேயர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு்…
மேலும்

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 25, 2021
24.12.2021 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்றைய கொரோனா விசக்கிருமியின் சூழலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வருகைதந்திருந்த மக்கள் தேசத்தின் குரல் பாலாண்ணாவின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி…
மேலும்

யேர்மனியில் கம்பேர்க்,கில்டெஸ்கைம்,சுல்ஸ்பார்க்,ராட்டிங்கன் ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2021
அரசியல் ஆலோசகர், மதியுரைஞர், தேசத்தின்குரல் கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு  கம்பேர்க், கில்டெஸ்கைம், சுல்ஸ்பார்க், ராட்டிங்கன் ஆகிய தமிழாலயங்களில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழாலய மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர். கம்பேர்க் கில்டெஸ்கைம். சுல்ஸ்பார்க்.…
மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக சுடர்வணக்க நிகழ்வு ,Germany- Berlin,Landau,Hanover.

Posted by - December 20, 2021
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக பேர்லினில் நடைபெற்ற சுடர்வணக்க நிகழ்வு எங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகடித்து பறந்து போன 15ம் ஆண்டு வணக்க நிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பட்டில் தற்போதைய…
மேலும்

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன்,ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2021
சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும்…
மேலும்