சமர்வீரன்

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுகின்றார் திரு. தேவா சபாபதி

Posted by - February 23, 2022
மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுகின்றார் திரு. தேவா சபாபதி, கனேடிய தமிழர் தேசிய அவை.
மேலும்

மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுகின்றார் திருமதி. சற்குணதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள்.

Posted by - February 23, 2022
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராகப் கொழும்பில் நடைபெற்ற ஆற்பாட்டத்தில் இருந்து யேர்மனியில் 26.2.2022 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சங்கிலித் தொடர் யோராட்டத்திற்கு அழைப்பு விருத்துள்ளார் திருமதி. சற்குணதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள்.    
மேலும்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற போராட்டம். (காணொளி)

Posted by - February 23, 2022
வடமாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராகப் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய இழுவைப்படகு வருகையை உடனடியாக நிறுத்த வேண்டும், தங்களது கடல் வளத்தை தாங்களே ஆள வேண்டும்,…
மேலும்

டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022.

Posted by - February 23, 2022
கடந்த சனிக்கிழமை (19.02.2022) அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் 15ஆவது உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியானது இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக வருடா வருடம் நடாத்தப்படும் போட்டியாகும். ஆயினும் கொரோணா நெருக்கடியினால் சென்ற ஆண்டு…
மேலும்

“மனிதச்சங்கிலி போராட்டம்” வெற்றிபெற ஒன்றாய் இணையுங்கள் சிவில் சமுக அமையம் கிழக்கு மகாணம்

Posted by - February 23, 2022
தமிழீழ மக்களுக்கு தாயகம், தேசியம்,தன்னாட்சி,சுயநிர்ணய உரிமை பொருந்திய நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற முனைப்புடன் நடக்கும் “மனிதச்சங்கிலி போராட்டம்” வெற்றிபெற ஒன்றாய் இணையுங்கள் சிவில் சமுக அமையம் கிழக்கு மகாணம் அங்கத்தவர். சபாரத்தினம் சிவயோகநாதன் (சீலன்)
மேலும்

எழுச்சி கொள்ளும்படி அழைக்கிறார் ஐயா புகழேந்தி.

Posted by - February 23, 2022
இனவெறியின் அவலங்களை கலையாக்கிப் பதிவு செய்த உணர்வாளர்.. ஐயா புகழேந்தி.. தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நடத்தப்படும் மனிதச்சங்கிலி போராடத்திற்கு எழுச்சி கொள்ளும்படி அழைக்கிறார்
மேலும்

மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு அழைக்கிறார் தோழர் தியாகு அவர்கள்.

Posted by - February 22, 2022
தமிழீழ தேசத்தின் தாயகம்,தேசியம்,தன்னாட்சி இவைகளின் உரிமையை யேர்மனிய அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டும் பதிவே! “மனிதச்சங்கிலி போராட்டம்” என்று அழைக்கிறார் தோழர் தியாகு அவர்கள்.
மேலும்

வீதி வந்து போராடு-இன்றே நீதி வந்து சேருமடா….

Posted by - February 22, 2022
ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும் தமிழீழம் ஒன்றே முடிவென்று திசைகள் நான்கும் கூறட்டும் உலகின் செவிகள் நம் பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு
மேலும்

யேர்மனிய அரசின் இதயக் கதவை திறக்க அழைக்கிறார் ஸ் ரீபன் புஸ்பராசா.

Posted by - February 22, 2022
உரிமை இல்லா இனம் உருக்குலைந்து அழிந்துவிடும் என்ற ஆதங்கதின் தொனியில் தாயகம்,தேசியம், சுயாட்சி,சுயநிர்ணய உரிமை நோக்கிய “மனிதச் சங்கிலி போராட்டம்” வெற்றி பெற்று யேர்மனிய அரசின் இதயக் கதவை திறக்க அழைக்கிறார் நோர்வே ஈழத்ததமிழர் மகக்களவையின் ஸ் ரீபன் புஸ்பராசா அவர்கள்.
மேலும்

அருள்த் தந்தை ஜெகதாஸ் அவர்களின் உணர்வுமிக்க வேண்டுகோள்.

Posted by - February 21, 2022
அருள்த் தந்தை ஜெகதாஸ் அவர்களின் உணர்வுமிக்க வேண்டுகோள் கடந்து வந்த பாதையின் துன்ப வடுக்களின் காரணிகளுக்கு விடைகாணத் துடிக்கும் ஏக்கத்தை பிரதிபலிக்கிறது.
மேலும்