சமர்வீரன்

கலைக்களமாய் கலைத்திறன் போட்டி 2022 ,யேர்மனி

Posted by - March 22, 2022
கலைப்பரிதியில் ஏறிவரும் வளரிளம் தமிழ்ப்பரிதிகளின் கலைக்களமாய் கலைத்திறன் -2022 யேர்மனி. தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டியின் தொடராகத் தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த வாரம் 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலும், 19.03.2022 அன்று மத்தி…
மேலும்

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி 2022.

Posted by - March 16, 2022
சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022! 16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின்…
மேலும்

யேர்மனியில் இணையவழியாக அன்னை பூபதித்தாயின் கவிதைப்போட்டி-16.4.2022

Posted by - March 16, 2022
தன்னிறைவு கொண்ட தாயகத்தையும், தொன்மையான மொழியையும், தனித்துவமான வரலாற்றுப் பின்னணியையும், கலை, பண்பாடுகளையும் கொண்டிருந்த உலகின் மூத்த இனம் தமிழினம். சிங்கள பௌத்த பேரினவாதம் ஒரு இனஅழிப்புப் போரை எம்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்கு…
மேலும்

டென்மார்க்கில் மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2022

Posted by - March 14, 2022
மாலதி தமிழ்க் கலைக்கூடம் ஆண்டு தோறும் மாணவர்களின் தமிழ்த்திறனை ஊக்கப்படுத்தி வளப்படுத்;துவதற்காக தமிழ்த்திறன் எனும் போட்டி நிகழ்வினை நடாத்தி வருகின்றது. சென்ற இரண்டு ஆண்டுகள் கொரோணா தொற்று நோய் காரணமாக இப் போட்டிகள்  நடைபெறாது தடைப்பட்டிருந்தது. இச் சூழலில் 2021இல் இணையவழியில்…
மேலும்

12.03.2022 அன்று வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் “மனிதச்சங்கிலி” கோரிக்கை மணு கையேர்ப்பு.

Posted by - March 14, 2022
12.03.2022 அன்று வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் “மனிதச்சங்கிலி” கோரிக்கை மணு கையேர்ப்பு நிகழ்வு 15.30 மணிக்கு நடைபெற்றது , 30 நிமிடங்கள் தாயகவிடயங்கள் உரையாடலாக இடம்பெற்றது. எமது தாயகம் தொடர்பான விடயங்கள் பகிர மேலும் வேறொரு நாள் நேரம் ஒதுக்கி…
மேலும்

காலத்தின் தேவையறிந்து யேர்மன் மக்களின் தாயகம் நோக்கிய அவசர மனிதாபிமான உதவித்திட்டம்

Posted by - March 14, 2022
சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் இன அழிப்பு போரினால் பாதிக்கப்பட்டு , உடல் உறுப்புகளை இழந்து , சொந்த உறவுகளை இழந்து , உடமைகளை இழந்து அடிப்படை வசதி அற்று கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு வாழும் எம் உயிர் தாயக உறவுகளுக்கு…
மேலும்

வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - March 13, 2022
தமிழர்களை புதைகுழியில் தள்ளும் 13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த பேரணியானது வவுனியா  கச்சேரிக்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக மாவீரர் ஒருவரின் சகோதரன்…
மேலும்

வவுனியா தான்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு அழைப்பு.

Posted by - March 11, 2022
13.3.2022 ஞாயிற்றுக்கிழமை வவுனியா தான்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற இருக்கும் 13 க்கு எதிரான ஆற்பாட்ட ஊர்வலத்திற்கு தமிழீழமக்களை உரிமையுடன் அழைக்கின்றார்கள் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினர்.  
மேலும்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தாயகத்தில் சமூக வலுவூட்டலுக்காக நடைபெற்ற ஒன்றுகூடல்.

Posted by - March 9, 2022
நேற்றைய தினம் மருதங்கேனி ஆழியவளை பிரதேசத்தில் , பன்னாட்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் சமூக வலுவூட்டலுக்காக நடைபெற்ற ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் ஒன்றிணைந்து தாமாகவே இவ் நிகழ்வை…
மேலும்

ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.

Posted by - March 8, 2022
ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!! சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதின்மூன்றாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு,…
மேலும்