சமர்வீரன்

அழியா நினைவுகள்! அகரப்பாவலன்.

Posted by - May 12, 2022
முள்ளிவாய்க்கால் – ஓர் இனஅழிப்பில் அடையாளம் மே 18 நம் உணர்வுகள் குவியும் நாள் ! முறிகண்டிப் பிள்ளையார் கோயிலடியில் – ஓர் பெண் சோளம் விற்றுக்கொண்டு நிற்கிறாள் .. அவள் நினைவுகளில் முள்ளிவாய்க்காலின் போர்க் காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றது…
மேலும்

முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி டென்மார்க் Aarhus நகரில் கவனயீர்ப்பு!

Posted by - May 12, 2022
இன்றைய தினம் வியாழக்கிழமை 12/05/2022 அன்று ஓகுஸ் நகரில், ஓகுஸ் தமிழர்களும் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் 2009 இல் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவழிப்பை இங்கு வாழும் டெனிஸ் மக்களுக்கு…
மேலும்

டென்மார்க்கின் கொல்பேக் நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 12, 2022
நேற்று புதன்கிழமை 11.05.2022 டென்மார்க்கின் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் திருப்பலிப் பிரார்த்தனை மிகவும் உணர்வுபூர்வமாக பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டது. இதில் முள்ளிவாய்க்கால் நினைவு உருவப்படத்திற்கு விளக்கேற்றி பொதுமக்களால் வணக்கம்…
மேலும்

டென்மார்க் வைல நகரில் முள்ளிவாய்க்கால் வார கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - May 12, 2022
முள்ளிவாய்க்கால் வாரத்தை முன்னிட்டு Vejle நகர மக்கள் மற்றும் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை 11.05.2022 அன்று டென்மார்க்கின் வைல நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. எங்கள் மக்களிற்கு நடந்த இன அழிப்பை டெனிஸ் மக்களிற்கு வெளிப்படுத்தும்…
மேலும்

யேர்மனி ஒபகவுசன் மற்றும் காகன் நகரமத்தியில் இடம்பெற்ற கவனயீர்பு நிகழ்வுகள்.

Posted by - May 11, 2022
சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை இ வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மே4 ஆம்திகதியிலிருந்து மே17 திகதி வரை தொடர்ச்சியாக 14 நகரங்களில் கவனயீர்ப்பு…
மேலும்

அன்பு அண்ணாவே! என்னை மறந்துவிடு…- வன்னியூர் குருஸ் –

Posted by - May 9, 2022
அன்பு அண்ணாவே! என்னை மறந்துவிடு உன் இதயம் நெரிக்கும் என் நினைவுகளைக் கருக் கொண்டு நீ காவிச் செல்லாதே..! உன் தனிமை வாழ்வை அது தாக்கிவிடும்! உன்னோடு விளையாடும் பொழுதினிப் புலராது உன்னோடு உறவாட உயிர்பெற முடியாது..! இன்னார் இவரென்று எமக்குள்ளே…
மேலும்

ஏக்கமும் தவிப்பும்.- வன்னியூர் குருஸ் –

Posted by - May 9, 2022
மூர்க்கம் கொண்ட படைகள் எங்கிலுமும் தாக்கித் தமிழரின் குருதி குடித்திட … தாங்காத் துயரில் தங்கள் முகம்பொத்தி ஆங்காங் கிருந்து அழுததைப் பாருங்கள்! நிறுத்த விரும்பாத அரக்கர்கள் வெறியாட்டம் நீண்டு செல்வதை தடுப்பார் யாரோ..? தரிக்க இயலாத் தவிப்பின் ஓட்டம் தொடரும்…
மேலும்

மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022

Posted by - May 9, 2022
கடந்த சனிக்கிழமை அன்று (07.05.2020) டென்மார்க்கில் உள்ள அனைத்து மாலதி தமிழ்க் கலைக்கூடங்களும் இணைந்து   நடாத்திய கலைநிகழ்வு Herning  நகரில், சோழர் மண்டபத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து…
மேலும்