அழியா நினைவுகள்! அகரப்பாவலன்.
முள்ளிவாய்க்கால் – ஓர் இனஅழிப்பில் அடையாளம் மே 18 நம் உணர்வுகள் குவியும் நாள் ! முறிகண்டிப் பிள்ளையார் கோயிலடியில் – ஓர் பெண் சோளம் விற்றுக்கொண்டு நிற்கிறாள் .. அவள் நினைவுகளில் முள்ளிவாய்க்காலின் போர்க் காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றது…
மேலும்
