பிரான்சில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் !
வட தமிழீழம் யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 1987 ஒக்ரோபர் 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல்.…
மேலும்
