சமர்வீரன்

பிரான்சில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் !

Posted by - October 12, 2025
வட தமிழீழம் யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 1987 ஒக்ரோபர் 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல்.…
மேலும்

முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் 38ஆவது நினைவெழுச்சி நாள் – லண்டவ்

Posted by - October 12, 2025
முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் 38ஆவது நினைவெழுச்சி நாள் லண்டவ் நகரிலே 11.10.2025ஆம் நாள் சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 17:15மணிக்கு தொடங்கிய நிகழ்வில் லண்டவ் தமிழாலய ஆசிரியர் திரு. சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக்கொடியினை…
மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற சங்கொலி விருது தாயக விடுதலைப் பாடற்போட்டி – 2025

Posted by - October 9, 2025
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் ஐரோப்பிய ரீதியிலான தாயக விடுதலைப்பாடற் போட்டி சங்கொலி விருது 2025 இம்முறை 16 ஆவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிமுதல் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான Borurse du…
மேலும்

முத்தகவை நிறைவு கண்ட தமிழாலயம் ஏர்க்கலன்ஸ்

Posted by - October 9, 2025
ஏர்க்கலன்ஸ் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 04.10.2025 சனிக்கிழமை 15:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின் வாழ்விற்கும் ஆகுதியானோரை நினைவேந்திப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய விழாவில் பொதுச்சுடரினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை…
மேலும்

முத்தகவை நிறைவு விழா – தமிழாலயம் பிராங்பேர்ட்

Posted by - October 9, 2025
பிராங்பேர்ட் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை 10:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின் வாழ்விற்கும் தம்மை அர்ப்;;பணித்தோரை நினைவேந்திப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய முத்தகவை நிறைவு விழாச் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடரினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்…
மேலும்

மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட தியாக தீபத்தின் நிகழ்வு.

Posted by - October 8, 2025
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் 38ஆவது ஆண்டு மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24…
மேலும்

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 7, 2025
இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், கேணல் ராயூ/குயிலன், லெப். கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரினதும் நினைவு வணக்க நிகழ்வு 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து ஜெனிவா…
மேலும்

புலரும் பூபாளம் யேர்மனி 2025. தாயகம் நோக்கிப் புறப்பட்டது.!

Posted by - October 6, 2025
புலரும் பூபாளம் யேர்மனி 2025. திட்டத்தினூடாக முன்பள்ளிகளுக்கான இலத்திரனியல்க் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. யேர்மனியின் மத்திய மாநிலத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் “புலரும் பூபாளம் ” பல்சுவை நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, மக்களால் வழங்கி வைக்கப்பட்ட அன்பளிப்பு நிதியிலிருந்து, திட்டமிடப்பட்டவாறே தாயகத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்-யேர்மனி ஸ்ருட்காட்.

Posted by - October 5, 2025
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலும் 05.10.2025  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஸ்ருட்காட்…
மேலும்