சமர்வீரன்

சுவிசில் நடைபெற்ற அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!

Posted by - June 27, 2023
சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023! இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை…
மேலும்

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனியால் நடாத்தப்பட்ட மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 24.6.2023

Posted by - June 27, 2023
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனியால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இந்த வருடம் வில்லிச் நகரில் 24.06.2023 சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் 15 கழகங்களும் 22 தமிழாலயங்களும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாகப் பொதுச்சுடரினை…
மேலும்

ஈழத்தமிழின அழிப்புக்குச் சித்திரவதைகளையே அரசியலாகக் கடைபிடிக்கும் சிறிலங்கா மனிதாயத்திற்கு எதிரான குற்றவாளி!

Posted by - June 26, 2023
Press Release 26.06.2023 ஈழத்தமிழின அழிப்புக்குச் சித்திரவதைகளையே அரசியலாகக் கடைபிடிக்கும் சிறிலங்கா மனிதாயத்திற்கு எதிரான குற்றவாளி! சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. வின் அனைத்துலக ஆதரவு நாளான இன்று சித்திரவதைகளால் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கக் கோருகின்றோம். ‘சித்திரவதை – மனிதாயத்திற்கு எதிரான…
மேலும்

பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2023

Posted by - June 25, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 24.06.2023 சனிக்கிழமை வீஸ்பாடன் நகரில் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு கல்வியாண்டும் மாணவர்களுக்கு உடல், உளவளத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்தவும், விட்டுக்கொடுப்பு , தோழமை உணர்வு…
மேலும்

பிரான்சில் சிறிலங்கா தூதரக பகுதியில் இடம்பெற்ற ரணில் எதிர்ப்புப் போராட்டம்!

Posted by - June 25, 2023
சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின்பிரான்சு வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல் (இரண்டாவது நாள்) நேற்று (23.06.2023) வெள்ளிக்கிழமை சிறிலங்கா தூதரகம் அமைந்துள்ள பாரிஸ் Dauphine பகுதியில் 14.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 17.00 மணிவரை இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்…
மேலும்

பிரான்சு பாரிசில் இடம்பெற்ற ரணிலின் வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல்!

Posted by - June 23, 2023
சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின் பிரான்சு வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல் இன்று 22.06.2023 வியாழக்கிழமை 14.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 17.00 மணிவரை Place de la Republique பகுதியில் இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்ச் சங்கங்களின்…
மேலும்

அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளில் 90000 ஈழத்தமிழ் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோருகின்றோம்!

Posted by - June 23, 2023
23.06.2023  அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளில் 90000 ஈழத்தமிழ் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோருகின்றோம் ! கண்டுகொள்ளப்படாத பெண்களும் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளும்’ என்ற தலைப்பில் ஐக்கியநாடுகள் சபை பெண்தலைமைத்துவத்தில் உள்ள குடும்பங்களிலும் தனிநபர் வாழ்விலும் வறுமைகள், வன்முறைகள், உடல்நலப்பிரச்சினைகள், முரண்பாடுகளின்…
மேலும்

மாலதி தமிழ்க் கலைக்கூட மெய்வல்லுநர் போட்டி 2023 டென்மார்க்

Posted by - June 20, 2023
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடம் ஆண்டுதோறும் Jylland மற்றும் Fyn மாணவர்களை இணைத்து மெய்வல்லுநர் போட்டியை நடாத்தி வருகிறது. இவ்வாண்டுக்குரிய மெய்வல்லுநர் போட்டியானது கடந்த சனிக்கிழமை (17.06.2023) அன்று கேர்ணிங் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளாக…
மேலும்

மத்திய மாநிலத்திற்கான மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டி -வில்லிச்.Germany,Willich 2023

Posted by - June 20, 2023
விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உளஉறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும் போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக்…
மேலும்

உலக மக்களே! அரசுகளே!! தமிழர்களுக்கான நீதியை பெற உதவுங்கள்.

Posted by - June 19, 2023
அறிக்கை 19.06.2023 போர்க்காலத்தில் மட்டுமல்ல அமைதிக்காலம் எனத் தாம் கூறும் 2009 க்குப் பின்னரும் இனவழிப்பை அரசியலாக்கும் ரணில் விக்கிரமசிங்கா அனைத்துலகக்குற்ற விசாரணைக்குரியவர். உலக மக்களே! அரசுகளே!! இனவழிப்பைச் செய்யும் தனிநபருக்கான அனைத்துலகச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழர்களுக்கான நீதியை பெற உதவுங்கள்.…
மேலும்