சமர்வீரன்

தமிழர் விளையாட்டு விழா- நெதர்லாந்து- 2.9.2023

Posted by - September 5, 2023
நெதர்லாந்தில் நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், நெதர்லாந்துத் தமிழர் விளையாட்டு ஒன்றியமும் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா. 02-09-2023 சனி அன்று Utrecht Nieuwegein என்னுமிடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 09.30 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, தேசியக் கொடிகள்…
மேலும்

துன்னாலை சதா சகாய மாதா கொடியேற்றம்!

Posted by - September 5, 2023
யாழ் கரவெட்டி துன்னாலை சதா சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆலய பிரார்த்தனையினைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்று கிழமை 03ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது பங்குத்தந்தை சாள்ஸ் ஜஸ்டின் அவர்களின் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வுகள் இடம்பெற்றது,…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 5ம் நாள்.

Posted by - September 5, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 05.09.2023 அன்று லிமல் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது .தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி வாவ்ர் நாமூர் மற்றும் வன்சு…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 5நாள் போராட்டம்.

Posted by - September 4, 2023
31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி, ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் நாட்டை ஊடறுத்து பெல்சியம் நாட்டைச் சென்றடைந்து இன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன் கவனயீர்ப்புப் போராட்டத்தினைத் தொடர்ந்திருந்தது. 2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில்…
மேலும்

மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு!

Posted by - September 3, 2023
மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று மல்லாவி பகுதியில் இடம்பெற்றிருந்தது முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்களை இணைத்து அடிப்படை…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 26.8.2023 ஆர்ன்ஸ்பேர்க் – யேர்மனி .

Posted by - August 31, 2023
விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக்கிண்ண…
மேலும்

தமிழ்த்தேசிய அரசியலை முற்றாக அழிக்க முனையும் பெளத்த சிங்கள இனவெறியர்கள்.

Posted by - August 30, 2023
Berlin den 30 August 2023 “தமிழ்த்தேசிய அரசியலை முற்றாக அழிக்க முனையும் பெளத்த சிங்கள இனவெறியர்கள்” அன்பார்ந்த தமிழீழ மக்களே, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இல்லத்தின் முன்பாகத் திரண்ட…
மேலும்

டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 30 ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

Posted by - August 29, 2023
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளுக்கென்று தனித்துவமான வீரவரலாறு உள்ளது. அவர்களின்…
மேலும்

திரு. கஜேந்திரகுமார் அவர்களின் வீட்டின் முன்பாக பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்களால் பதட்டம்.

Posted by - August 25, 2023
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் அவர்களின் கொழும்பில் அமைந்துள்ள,வீட்டின் முன்பாக பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்கள் என்ற செய்தியினால் பதற்றம் நிலவுகிறது. அங்கு பொலிஸ் , விமானப்படையினர் குவிக்கப்படுவதோடு, நீர்த்தாரை ஊர்தியும் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட…
மேலும்

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைத் தாங்கிய பேச்சுப்போட்டி 2023 – யேர்மனி .

Posted by - August 17, 2023
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தியாகி லெப். கேணல். திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். (செப்ரெம்பர் 15 -26.2023.) மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட வரலாற்றிலே ஈழத்தமிழினம்மீது இந்திய வல்லாதிக்க அரசு நிகழ்த்திச் சென்ற…
மேலும்