அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளம்-ஜனாதிபதி
அங்கவீனமுற்ற அனைத்து படைவீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தை அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானத்துக்கு வந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்…
மேலும்
