வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டம் அதிகரிப்பு- எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதுமுள்ள பஸ் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தின் அளவு அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பில் தற்போது நாடு பூராகவும் உள்ள பல பஸ்கள் இணைந்து கொண்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.…
மேலும்
