தமிழகம் புதுச்சேரியில் ரயில்மறியல்-50 பேர் கைது
தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில்…
மேலும்
