நிலையவள்

தமிழகம் புதுச்சேரியில் ரயில்மறியல்-50 பேர் கைது

Posted by - November 22, 2016
தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில்…
மேலும்

ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எம்மவர் மத்தியில் காணப்படவேண்டும்-டீ.எம்.சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எமது மக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்க வேண்டும் என இந்துசமய கலாசார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்துசமய அலுவல்கள் திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி யாழ்ப்பாணம் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இறுதிநாள்…
மேலும்

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை

Posted by - November 22, 2016
வடக்கில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக சித்தாண்டி சந்தனமடு ஆறு பெருக்கெடுத்துள்ளது. காத்தான்குடி நாவற்குடா மாமங்கம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியவட்டவான், பெருமாவெளி இலுக்குப்பொத்தானை, ஈரளக்குளம், போன்ற…
மேலும்

சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதாரவிழா நாளை யாழ்ப்பாணத்தில்

Posted by - November 22, 2016
சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதார தினவிழா நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் சேர்.பொன்.இராமநாதன் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்தியசாயி பாபா நிலையத்தில் குறித்த விழா நடைபெறவுள்ளது. காலை, மாலை நிகழ்வுகளாக நடைபெறவுள்ள அவதார நிகழ்வில் அஸ்தோத்திரம், திருநீற்றுப்பதிகம், காயத்திரி ஜெயம், நாம…
மேலும்

பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவன்மீது தாக்குதல் -காணொளி வெளியானது (காணொளி)

Posted by - November 22, 2016
பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பொற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு முன்னால்…
மேலும்

கிளிநொச்சியில் தொடர் மழை-பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளது. பலரது வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதேவேளை இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டங்கள்…
மேலும்

நாட்டிற்குள் இனவாதம் ஏற்பட இடமளிக்கக்கூடாது- சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை

Posted by - November 22, 2016
நாட்டிற்குள் இனவாதம், மதவாதம் ஆகியன ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான ரீதியில் இனவாதத்தை தூண்டும் வகையிலான…
மேலும்

வெளிநாடு செல்ல அனுமதி தாருங்கள்-பஷில் ராஜபக்ஸ கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை

Posted by - November 22, 2016
தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, இந்த கோரிக்கை குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி விடயங்களை தெளிவூட்டுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன சட்ட…
மேலும்

கிரிக்கெட் வீரர் சுரங்க லக்மாலுக்கு அபராதம்

Posted by - November 22, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியின் பந்து வீச்சின் போது முறையற்ற ரீதியில் பந்து வீசிய குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாகச் செயற்படுகிறார்-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - November 22, 2016
நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாக செயற்படுகின்றாரா என்று அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறினார். தமிழ்…
மேலும்