இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம்- தமிழக மீனவர்கள்
கச்சதீவு அந்தோனியார் ஆலய விழாவில் இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம் என்று, தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர். கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தடையை மீறி கச்சதீவுக்கு செல்வோம் என்று இராமேசுவரம் மீனவர்கள் இன்று அறிவித்துள்ளனர். இலங்கையின்…
மேலும்
