நிலையவள்

சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை – டபிள்யு.டி.ஜி. செனவிரத்ன

Posted by - December 14, 2016
சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை மீள் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் ஒழுங்கின் கீழ் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முழுமையாக…
மேலும்

தஜிகிஸ்தான் ஜனாதிபதி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்

Posted by - December 14, 2016
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோலி ரமோன் இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.தலதா மாளிகைக்கு வருகை தந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதி மைத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் தியவடன நிலமே பிரதீப் நிலங்க ஆகியோர் வரவேற்றனர்.…
மேலும்

வாகரையில் அரச காணிகள் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்பனை செய்ததால் , மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு – வாகரை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவுக்கு பூட்டுப்போட்டு பிரதேச மக்களினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் கதிரவெளி புதூர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கதிரவெளி – புச்சாக்கேணி,…
மேலும்

முதலமைச்சரால் வட மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம்

Posted by - December 14, 2016
வட மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இன்று முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனினால் வாசிக்கப்பட்டது. வட மாகாண சபையில் ஒருங்கிணைந்த கட்டமைப்புக்கூடாக ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஆணைக்குழுவினால் 2017 ஆம் ஆண்டுக்கான…
மேலும்

சுமணரத்தின தேரர் பிணையில் விடுதலை

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் 50000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார், இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராக…
மேலும்

திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் கஞ்சாவைக் கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது

Posted by - December 14, 2016
முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஞ்சாவைக் கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
மேலும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார்? முடிவு இன்று

Posted by - December 14, 2016
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் ஒன்று  இன்று மாலை கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது. கட்சிக்குள் செயலாளர் நாயகம் மற்றும் செயலாளர் என இரு பதவிகள்…
மேலும்

மஸ்கெலிய வனப்பகுதியில் காணாமற்போயிருந்த ஐவர் மீட்பு

Posted by - December 14, 2016
மஸ்கெலியா – எமில்டன் வனப்பகுதிக்குள் காணாமல் போயிருந்த ஐவர் பொலிஸார் மற்றும் அதிரடைப் படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வழித்தவறியே இவர்கள் ஐவரும் காணாமற் போயிருந்ததாகவும், இன்று காலை அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்…
மேலும்

புதிய யாப்பு சகல மக்களது விருப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - December 14, 2016
மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அதற்குக் காரணம் மக்களுக்கிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கையே எனவும் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலை –…
மேலும்

ஜனாதிபதி நாளை மலேசியா விஜயம்

Posted by - December 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மலேசியா செல்லவுள்ளார். இரண்டு நாட்கள் அந்த நாட்டில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மலேஷியாவின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது சுற்றுலா துறை, அரச நிருவாகத்துறை உட்பட துறைசார்ந்த அபிவிருத்தி…
மேலும்