அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை
அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.கொக்கைன் தொகைகளை காலிமுகத்திடலில் வைத்து…
மேலும்
