நிலையவள்

தனியார் நிறுவனங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

Posted by - January 20, 2017
தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து தனியார் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியுடன் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால், தற்போதிருந்தே மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்…
மேலும்

2020 ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி

Posted by - January 20, 2017
இலங்கையின் பிரதமராக சமகால அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி சஜித் பிரேமதாஸ உரிய முறையில் இலங்கையின் பிரதமராக பதவிப் பிரமானம் செய்து கொள்வார்…
மேலும்

முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் வீதிக்கு வருகின்றது யானைகள்

Posted by - January 20, 2017
முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் காட்டு யானைகள் குளங்களை நோக்கி படை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யானைக்கூட்டம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாங்குளம் பிரதான வீதிகள் ஊடாக நேரகாலம் இன்றி திடீர் திடீரென கடக்க முயற்சிப்பதாக அறியப்படுகின்றது. இதேவேளை…
மேலும்

இவ்வருட நடுப்பகுதியில் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்(காணொளி)

Posted by - January 20, 2017
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் இவ்வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் என்.டி.டீ.விக்கு வழங்கியுள்ள…
மேலும்

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 20, 2017
வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. வவுனியா பிரதேச செயலகத்தின் பொங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இன்று நடைபெற்றன. வவுனியா பிரதேச செயலகத்தின் வளாக முற்றலில் பொங்கல் பானை வைத்து பிரதேச செயலகத்தின்…
மேலும்

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்தார்

Posted by - January 20, 2017
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்து…
மேலும்

வவுனியாவில் வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - January 20, 2017
வவுனியா நகரசபைக்கு எதிராக வியாபாரிகள் வீதிக்கு குறுக்காக படுத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா நகரசபை அதிகாரிகள் நடைபாதை வியாபாரிகளின் பொருட்களை முன் அறிவித்தல் இல்லாமல் பறிமுதல் செய்ததால் வியாபாரிகள் வீதிக்கு குறுக்காக படுத்து தர்னா போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். நடைபாதை…
மேலும்

நுவரெலியா மஸ்கெலியா ஓல்டன் தோட்டப்பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - January 20, 2017
நுவரெலியா மஸ்கெலியா ஓல்டன் தோட்டப்பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் நேற்று பகல் 2-00மணியளவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா…
மேலும்

புளியம் பொக்கணை பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் பலி(காணொளி)

Posted by - January 20, 2017
கிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் உள்ள தனதுஇளைஞனின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, எதிர் திசையில் மணல் ஏற்றி பயணித்த லொறி…
மேலும்

சோபித தேரரின் சொகுசு வாகனம் தொடர்பில் முறைப்பாடு

Posted by - January 20, 2017
மறைந்த மாதுலுவாவே சோபித தேரர் பயன்படுத்திய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் கார் காணாமல் போயுள்ளதாக கூறப்படுவது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து மிரிஹான பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
மேலும்