நிலையவள்

புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

Posted by - February 6, 2017
  அந்நியர்கள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பு நாம் எவ்வாறு இருந்தோமோ அந்த நிலையினை மீள்வித்து புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.…
மேலும்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உடல்நல மேம்பாட்டு நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உடல்நல மேம்பாட்டு நிகழ்வு இன்று காலை பிரதேச செயலக முன்னிலையில் நடைபெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வினை மண்முனை வடக்கு விளையாட்டு உத்தியோகத்தர் பிரசாத்…
மேலும்

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை(காணொளி)

Posted by - February 6, 2017
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணுகு வழி வசதி வழியின் சரிவுத்தன்மை, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன்…
மேலும்

வவுனியாவில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்(காணொளி)

Posted by - February 6, 2017
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று இன்று வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிணைவோம், கைகொடுப்போம், போராடுவோம் என்ற தொனிப்பொருளில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், குறித்த போராட்டம் வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில்…
மேலும்

தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம்(காணொளி)

Posted by - February 6, 2017
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவிட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான அதிகாரிகளோ அல்லது ஆரம்பகட்ட நடவடிக்கைகளோ இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017
விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய நிகழ்வு, இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில், மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து…
மேலும்

இனந்தெரியாத நபர்களால் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - February 6, 2017
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் மீதும் வாளால் வெட்டப்பட்டுள்ளன. இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு வாளால் வெட்டி…
மேலும்

ஜே.வி.பி ,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான பொது வேட்பாளர் தரப்பில் இருந்துபெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டது- சத்துர சேனாரத்ன

Posted by - February 6, 2017
மக்கள் விடுதலை முன்னணி கடந்த தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான பொது வேட்பாளர் தரப்பில் இருந்து பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை…
மேலும்

வடக்கில் மீண்டும் யுத்தமோ, குழப்பமோ ஏற்படுமானால் அது மஹிந்தவுடன் சுற்றித்திரியும் கூட்டணியின் சதிகளால் மட்டுமே முடியும் -சரத்பொன்சேகா

Posted by - February 6, 2017
வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சரியான முறையில் கையாளப்பட்டு வருகின்றது. இதை மீறி குழப்பங்கள் எதும் ஏற்படுமாயின் அது மஹிந்தவின் கூட்டணியால் மட்டுமே உருவாகும் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகம் தொடர்பில்…
மேலும்

எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -பா.டெனிஸ்வரன்

Posted by - February 6, 2017
உருவபொம்மை எரிப்பதனால் அநீதி நீதியாகிவிடாது. ஆகவே பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவதற்கு முன்வாருங்கள். இல்லையேல் சட்டநடவடிக்கை எடுப்பதைத்தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்…
மேலும்