அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை, அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்-வியாபாரிகள் சங்கம்
இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாடு காரணமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த இந்த…
மேலும்
