நிலையவள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை, அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்-வியாபாரிகள் சங்கம்

Posted by - February 7, 2017
இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாடு காரணமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த இந்த…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு

Posted by - February 7, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதன் பின்ணியில்…
மேலும்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-பந்துல குணவர்தன

Posted by - February 7, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை மத்திய வங்கிக்கு…
மேலும்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து நீதிமன்றில் பரிசீலனை

Posted by - February 7, 2017
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. ரக்கர் வீரர் வசிம் தாஜூடீன் படுகொலை சம்பவம் தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் பிணை வழங்குமாறு…
மேலும்

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 500 பேர் கைது

Posted by - February 7, 2017
இராணுவச் சேவையிலிருந்து முறையாக விலகாது விடுமுறை அறிவிக்காது சேவைக்கு சமூகமளிக்காத 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று வரையில்…
மேலும்

பொலிஸ் மருத்துவமனையில் திருட்டு

Posted by - February 7, 2017
பொலிஸ் மருத்துவமனையில் களஞ்சியப் படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள் காணாமல் போயுள்ளன. பொலிஸ் மருத்துவமனையின் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, இது தொடர்பில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றுக்கு…
மேலும்

நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 7, 2017
நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து நேற்றிரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த மீனவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை யாழ்ப்பாணம் நீரியல்…
மேலும்

தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம்

Posted by - February 7, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் மிடில்டன் தோட்ட இடுகாடு பகுதியில் இந்த சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது. அப்பகுதி…
மேலும்

விமல் வீரவங்ச தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - February 7, 2017
அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம், 9 கோடி ரூபா நஸ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் விமல்…
மேலும்

நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு-சந்திரிக்கா பண்டாரநாயக்க

Posted by - February 7, 2017
நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாமல் ராஜபக்ஷ டுபாய் வங்கியில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை காவல்துறையினர் திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பிலான…
மேலும்