தோட்ட தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும்- தோட்ட தொழிலாளர்கள்(காணொளி)
தோட்ட தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உயர்வானது ஏமாற்றத்திற்குரிய விடயம் என்பது தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக கூறி நானுஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்
