நிலையவள்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும்- தோட்ட தொழிலாளர்கள்(காணொளி)

Posted by - February 7, 2017
தோட்ட தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உயர்வானது ஏமாற்றத்திற்குரிய விடயம் என்பது தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக கூறி நானுஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்

எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - February 7, 2017
எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொதுச்செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிழக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுகதமிழ் நிகழ்வு தொடர்பில்…
மேலும்

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 7, 2017
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும், இலவச கல்வியை பாதுகாக்க கோரியும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மட்டக்களப்பு அரசடியில்…
மேலும்

அமெரிக்க நாட்டின் மத்தியமேற்கு பகுதியில் நேற்றிரவு வானில் விண்கல்(காணொளி)

Posted by - February 7, 2017
அமெரிக்க நாட்டின் மத்தியமேற்கு பகுதியில் உள்ள இலினாய்ஸ் மாநிலத்தில் நேற்றிரவு வானில் விண்கல் தென்பட்டது. பச்சை நிறத்தில் பிரகாசமாய் வானில் இருந்து வந்த விண்கல் மிச்சிகன் ஏரியில் வீழ்ந்ததை பலரும் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.குறித்த விண்கல் வானில் இருந்து பூமியை நோக்கிவந்த…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள்(காணொளி)

Posted by - February 7, 2017
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் மடிக்கணினிகளை இழந்த இரு மாணவர்களுக்கு சிவன் ஃபவுண்டேசன் நிறுவனத்தினரால் மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை, அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்-வியாபாரிகள் சங்கம்

Posted by - February 7, 2017
இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாடு காரணமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த இந்த…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு

Posted by - February 7, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதன் பின்ணியில்…
மேலும்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-பந்துல குணவர்தன

Posted by - February 7, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை மத்திய வங்கிக்கு…
மேலும்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து நீதிமன்றில் பரிசீலனை

Posted by - February 7, 2017
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. ரக்கர் வீரர் வசிம் தாஜூடீன் படுகொலை சம்பவம் தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் பிணை வழங்குமாறு…
மேலும்

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 500 பேர் கைது

Posted by - February 7, 2017
இராணுவச் சேவையிலிருந்து முறையாக விலகாது விடுமுறை அறிவிக்காது சேவைக்கு சமூகமளிக்காத 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று வரையில்…
மேலும்