நிலையவள்

கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள் என பலர்…
மேலும்

மட்டக்களப்பில் கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி(காணொளி)

Posted by - February 11, 2017
மட்டக்களப்பில், கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வடக்கு கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றைய தினம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன் முன்னாள்…
மேலும்

சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 11, 2017
  சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தமக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…
மேலும்

தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என ஐநாவில் ஒன்றுகூடுவோம் – தமிழகத்தில் இருந்து ஓவியர் வீரசந்தானம்

Posted by - February 10, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய…
மேலும்

நயினாதீவு விகாரைக்கு சூரிய சக்தி மின்தொகுதி(காணொளி)

Posted by - February 10, 2017
யாழ்ப்பாணம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ள மின்வழங்கும் திட்டத்தை திறந்து வைத்த பின்னர், மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் நயினாதீவு விகாரைக்கு…
மேலும்

 எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா(காணொளி)

Posted by - February 10, 2017
  யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட கால ஆட்சி நிறைவினை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு…
மேலும்

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - February 10, 2017
நுவரெலியா நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹற்றன் டிக்கோயா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி இன்று அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில், முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா…
மேலும்