நிலையவள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் – சந்திரிகா

Posted by - February 16, 2017
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் கணவரை இழந்த ஆயிரக் கணக்கான பெண்கள்…
மேலும்

இலங்கைக்காக நிதி கோரிக்கை விடுத்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவை

Posted by - February 16, 2017
இலங்கையில் தங்களது திட்டங்களை செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிதி கோரிக்கை விடுத்துள்ளது.  இதன்படி 6 லட்சத்து 48 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும்

யாழ் போதனாவைத்தியசாலையின் சிறந்த சேவைக்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்- பணிப்பாளர்

Posted by - February 16, 2017
யாழ் போதனா வைத்தியசாலையானது பொதுமக்களுக்கானது. இவ்வைத்தியசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி அதன் தரத்தை உயர்த்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த ஆண்டு வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை…
மேலும்

கிளிநொச்சியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க அரச அதிபர் முயற்சி

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக பூட்டிய நிலையில் உள்ள பொருளாதார சந்தைக்கட்டிடத்தினை இயக்கும் நோக்கில் குறைந்த வாடகையில் உள்ளூர் வர்த்தகர்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில்…
மேலும்

பலசரக்கு கடையில் சட்டவிரோத மருந்து வகைகளை விற்பனை செய்த நபர் கைது

Posted by - February 16, 2017
மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று  இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…
மேலும்

ஜனாதிபதியுடன் சைட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்…

Posted by - February 16, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

கிளிநொச்சியில் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய காணியை……………….

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய பிரதேசம் சிறைச்சாலைக்குரிய காணி என்பதனால் அதனை தம்மிடமே ஒப்படை்க ஆவண செய்யுமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவது , கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப்…
மேலும்

கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலக அணி கைப்பற்றியது

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் உள்ள 4 பிரதேச்செயலகங்களுக்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலக அணி கேடயத்தினை சுவீகரித்துக் கொண்டது. கிளிநொச்சி மாவட்ட பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினரின் வசமிருந்து விடிவிக்கப்பட்ட மருதநார் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில்…
மேலும்

பிறந்து 14 நாளேயான குழந்தை பலி

Posted by - February 16, 2017
பிறந்து 14நாள் குழந்தைக்கு வழங்கிய மருந்து வில்லையே குழந்தையின் உயிர் இழப்பிற்கு காரணமாக அமைந்ததாக தாயார் மரண விசாரணையின்போது தெரிவித்தார். மாவிட்டபுரம் நல்லிணக்க புரத்தில் வசிக்கும் 23 வயது தயாரிற்கு ஓர்  ஆண் குழந்தை 8 மாதத்தினில் பிறந்துள்ளது. இருப்பினும் குழந்தை…
மேலும்

கன்னலிய பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் தீ பரவல்

Posted by - February 16, 2017
காலி – கன்னலிய பாதுகாக்கப்பட்ட  வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 8 ஏக்கருக்கும் அதிகாமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. எவ்வாறாயினும் தீ பரவல் பிரதேச மக்களின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.
மேலும்