நிலையவள்

கொள்ளையினை மாற்றும்போதே…….(காணொளி)

Posted by - February 22, 2017
அரசாங்கம் தனது தொழில் கொள்ளையினை மாற்றும்போதே இவ்வாறான பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசாங்க வெற்றிடங்களுக்கு அம்மாகாணத்தைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், இந்த நடைமுறையை …
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டம்(காணொளி)

Posted by - February 22, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலிறுத்தி, நேற்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு…
மேலும்

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…. .(காணொளி)

Posted by - February 22, 2017
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் வாழ்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா…
மேலும்

புலவுக்குடியிருப்பு விமானப்படை முகாமிற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் இன்று போராட்டத்தில்(காணொளி)

Posted by - February 22, 2017
தமது காணிகள், பொருளாதார வளம் நிறைந்த காணிகள் என்பதாலேயே தமது காணிகளை விமானப்படையினர் கையளிப்பதற்கு மறுப்பதாக கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். புலவுக்குடியிருப்பு விமானப்படை முகாமிற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எமது உறவுகள் என்ற…
மேலும்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண மருத்துவர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்

Posted by - February 22, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மூலம் நோயாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாளை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளனர். காலை 8.00 தொடக்கம் அடுத்த நாள் காலை 8.00 மணிவரை இந்த…
மேலும்

புதிய அரசியல் அமைப்புக்கு மக்கள் ஆதரவாக வாக்களிக்கலாம் – அஜித் பீ பெரேரா நம்பிக்கை

Posted by - February 22, 2017
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பின் போது அதற்கு மக்கள் ஆதரவாக வாக்களிக்கலாம் என தான் நம்புவதாக மின்சாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்…
மேலும்

இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலம்

Posted by - February 22, 2017
இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலம் தொடர்பான மாகாண சபைகளின் நிலைப்பாட்டை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அரசியல் அமைப்பு திருத்தமொன்று கொண்டுவரப்படும் வரை குறித்த சட்டமூலம் தொடர்பான பரிசீலனையை தாமதப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சபாநாயகர்…
மேலும்

யாழில் நிலமீட்பு போராட்டம்

Posted by - February 22, 2017
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தென் இலங்கை அமைப்புகள்  ஒன்றினைந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் நிலமீட்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வலிவடக்கு  கிளிநொச்சி புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாபிலவு பகுதிகளில் இராணுவத்தினரின் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மற்றும்…
மேலும்

சேவை செய்யும் அரசியல்வாதிகளை மக்களே இனங்கண்டு கொள்வர் – அமைச்சர் ரிஷாட்

Posted by - February 22, 2017
யுத்த காலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மக்களுடன் இணைந்து பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த அரசியல்வாதிகள் முன்னின்று பணியாற்றினார்கள் என்று அந்த மக்களுக்கு நன்கு தெரியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்…
மேலும்

வலிகாமம் கிழக்கு பண்பாட்டு பேரவை கூட்டம் …

Posted by - February 22, 2017
வலிகாமம் கிழக்குப் பண்பாட்டுப் பேரவை பொதுக்கூட்டம் எதிர்வரும்  02.03.2017 ம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் திருமதி.சுபாஜினி மதியழகன் தலைமையில் பண்பாட்டுப்பேரவை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் பேரவை அங்கத்தவர்கள்,…
மேலும்