பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு(காணொளி)
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு வழங்கியுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி இன்று 25 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை…
மேலும்
