நிலையவள்

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு வழங்கியுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி இன்று 25 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை…
மேலும்

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு பிரதேச மக்களால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் 22ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு…
மேலும்

காங்கேசன்துறை கடற்பரப்பில் 150 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது

Posted by - February 24, 2017
காங்கேசன்துறைக்கு மேலே  உள்ள கடல்பரப்பில் நேற்று காலையில்.  150 கிலோ கஞ்சாவுடன் ஐவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கடற்படையினர் தகவல் தருகையில் , இந்தியாவில் இருந்து கடத்தி வந்திருக்கலாம்  என நம்ப்ப்படும் 150 கிலோ கிராம் கஞ்சாவினை நேற்றைய…
மேலும்

மண்மீட்பு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை கேப்பாபுலவில் மாபெரும் எதிர்ப்பு வாகன பேரணி

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு  மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பல வாரங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் இந்த மக்களின் போராட்டத்தை வீச்சாக்கும் நோக்கோடும் அரசுக்கு அழுத்தம்…
மேலும்

உயிருக்காகப் போராடும் 20 வயது இளைஞனுக்கு உதவுங்கள்!

Posted by - February 24, 2017
கருணை உள்ளம் கொண்டவர்களே!, தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிருக்காகப் போராடும் கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞனது உயிர் காக்க விரைந்து உதவுங்கள்! கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசித்துவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருமதி தயாவதி கருணாமூர்த்தி அவர்களது மகனான…
மேலும்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

Posted by - February 24, 2017
மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் அணியும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியாகியுள்ளன. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய தலைக்கவசம் அணியும் போது பின்பற்ற வேண்டிய 10 நடைமுறைகள்…
மேலும்

சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 24, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

புலம்பெயர்வோர் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - February 24, 2017
சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது போன்று சர்வதேச ரீதியிலும் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியமானதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற புலம்பெயர்வோர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு நிகழ்வில் நேற்று பிற்பகல் கலந்துகொண்டு…
மேலும்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

Posted by - February 24, 2017
கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை, கருத்திற் கொண்டு இந்தமுறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும்…
மேலும்

பேருவளை படகு விபத்து, 24 வயதுடைய படகோட்டி கைது

Posted by - February 24, 2017
பேருவளை புனித லாசர் தேவாலயத் திருவிழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை படகில் சென்று கொண்டிருந்தபோது, அப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதன் போது, 16 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த விபத்துக்குள்ளாகிய படகை செலுத்திச் சென்ற படகோட்​டி,இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை, போகல்ல பிரதேசத்தைச்…
மேலும்