சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது- மைத்திரிபால சிறிசேன(காணொளி)
சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் 382 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை மிகவும்…
மேலும்
