நிலையவள்

சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - February 26, 2017
சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் 382 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை மிகவும்…
மேலும்

கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதுடன் சுமார் மூவாயிரம் ஏக்கர் வரையான நெற்செய்கை அழிவடையும் அபாயநிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் வேண்டுகோள்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வாழ் தமிழ் இளையோர்களை கலந்துகொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் தமது வேண்டுகோளை விடுத்துள்ளனர். நடைபெற்ற இனவழிப்புக்கும் , இன்றும் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டமைப்புசார் இனவழிப்புக்கும் பரிகார நீதியை வேண்டி…
மேலும்

ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக….(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பெரிவித்துள்ளனர். பல்வேறு கடன்களைப் பெற்றும் தங்களிடம் இருந்;த முதலீடுகளை வைத்தும் மேற்கொண்டுள்ள பயிர்செய்கைகள் தற்போதைய வரட்சியால் அழிவடைந்துள்ளதாகவும் அவர்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
மேலும்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும்…..(காணொளி)

Posted by - February 26, 2017
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும் நீதிவிசாரணை கோரியும் கிரான்குளத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு கிரான்குளம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கிரான்குளம் விஸ்ணு ஆலயத்திற்கு முன்பாக இப்போராட்டம்…
மேலும்

சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் 170ஆவது இசை ஆராதனை…(காணொளி)

Posted by - February 26, 2017
வட இலங்கை சங்கீத சபையினால் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் 170ஆவது இசை ஆராதனை இன்று யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரனையுடன் மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வு வட…
மேலும்

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் அரியகுட்டி பரஞ்சோதி ..(காணொளி)

Posted by - February 26, 2017
பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் அரியகுட்டி பரஞ்சோதி …….
மேலும்

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டத்தில் கஜதீபன் ..(காணொளி)

Posted by - February 26, 2017
பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டத்தில்  கஜதீபன் ………….
மேலும்

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் அனந்தி சசிதரன்..(காணொளி)

Posted by - February 26, 2017
பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில்  அனந்தி சசிதரன்……………………………
மேலும்

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்..(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும், கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வடக்கில் தமிழர்…
மேலும்