நிலையவள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளது – விஜயதாச

Posted by - February 27, 2017
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில்…
மேலும்

ஐநா நோக்கிய பேரணிக்கு தாயகத்திலிருந்து ஒரு குரல் – “எங்களுக்காகவும் பேசுங்களேன்”

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய மாபெரும் பேரணியில் புலம்பெயர் மக்கள் அணிதிரண்டு தமக்காக பேசவேண்டும் என்று தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்.
மேலும்

3 வது நாளின் பயண இறுதியில் நேற்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளின் பயண இறுதியில் இன்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது. மிகவும் குளிரும் , மழையுமான காலநிலையிலும்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளால் திரு. எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் ‘மாமனிதர்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

Posted by - February 26, 2017
தமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இசை ஞானத்தால் மக்களை பரவசப்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய குரல் ஓய்ந்துவிட்டது. தாயகப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடுவதிலும், நடிப்பதிலும் வல்லவராக இருந்தவர். தொடக்ககாலப்பகுதியில் இசைக்குழுவொன்றிலும்…
மேலும்

பிரித்தானியாவில் ஐநாவை நோக்கி நீதி கேட்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் ஆரம்பம் !

Posted by - February 26, 2017
தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது என்று இலண்டனில் மாபெரும் அறவழிப் போராட்டத்தை இன்று மாலை…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற மாசிமாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் வீரத்தாய் பார்வதியம்மா நினைவேந்தல்!

Posted by - February 26, 2017
மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரத்தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா உள்ளிட்டோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.02.2017) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெற்றது. இன்றைய தினம் சாவடைந்த தமிழீழத்…
மேலும்

புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது

Posted by - February 26, 2017
எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை முடித்து விழி மூடி போன எமது தேசத்தின் இன்னிசைக் குரல் எஸ் ஜீ சாந்தன் அண்ணா உறங்கும் இன் நேரத்திலே…
மேலும்

3 . வது நாளாக தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 26, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளாக மீண்டும் இன்று அதிகாலை 7 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தற்சமையம் லக்சம்புர்க் நாட்டை ஊடறுத்து யேர்மன் நாட்டின் சார்புருக்கன் நகரத்தை நோக்கி…
மேலும்

ஈழத்தின் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(காணொளி)

Posted by - February 26, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் தனது ஜம்பத்தேழாவது வயதில்     இன்று உயிரிழந்தார் ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் அவர்களின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி தொடக்கம் இரவு 11மணி வரை யாழ்ப்பாணம் இன்பம் மண்டபத்தில்…
மேலும்

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்- மைத்ரிபால

Posted by - February 26, 2017
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று நடைபெற்றது. பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் பழைய மாணவராக இந்த…
மேலும்