நிலையவள்

கொத்தியாலடி இந்து மயான அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம்;(காணொளி)

Posted by - March 7, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கீழுள்ள கொத்தியாலடி இந்து மயான அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. வலிகாமம் பிரதேசசபை செயலாளர் வி.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த கால வேலைத்திட்டங்கள் நன்கொடைகள் தொடர்பான…
மேலும்

சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக…. (காணொளி)

Posted by - March 7, 2017
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழுவிற்கான செலவு விபரம் இன்று வடக்கு விவசாய அமைச்சினால் சபையில் முன்வைக்கப்பட்டது. வடக்கு மாகாண நீர் வளங்கள் தொடர்பாக இன்று…
மேலும்

மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - March 7, 2017
வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி ரமணி வயது 60 என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மகளுடன் உணவு உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட…
மேலும்

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும்…… (காணொளி)

Posted by - March 7, 2017
  முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த முதலாம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு…
மேலும்

மாமனிதர் சிவநேசனின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

Posted by - March 7, 2017
மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்புயாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் உணர்வாளருமான மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள்…
மேலும்

ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் தொடர்கிறது…. (காணொளி)

Posted by - March 6, 2017
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்  தொடர்கிறது….      
மேலும்

ஈழ மக்களுக்காக புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்!!(காணொளி)

Posted by - March 6, 2017
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. பல…
மேலும்

சர்வதேச நகர்வுகளின் படி கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டாம் என கூறுவது அத் தீர்மானங்களை இனிமேல் நிறைவேற்ற வேண்டாம் என கூறுவதற்கு சமனாகும்-எம்.ஏ.சுமந்திரன்(முழுக்காணொளி)

Posted by - March 6, 2017
இந்திய வெளியுறவுத்தறை செயலாளர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்த போது பெறக்கூடியதை பெற்று முன்னெறுங்கள் என்று கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பருத்தித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற தற்போதைய அரசியில் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.…
மேலும்

அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு….(காணொளி)

Posted by - March 6, 2017
அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு இலங்கை தயாராகிவருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு…
மேலும்