நிலையவள்

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Posted by - March 10, 2017
வட மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்ப எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள செயலாளர்களிடம் மாகாண அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் கடிதம் மூலம்…
மேலும்

போலி ஆவணங்களுடன் இரண்டு பெண்கள் கைது

Posted by - March 10, 2017
இரத்மலானை பிரதேசத்தில் வேறொருவரின் அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட குறித்த பெண்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது. கைது செய்யப்பட்ட குறித்த இரு பெண்களும் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.…
மேலும்

போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை – சந்திரிக்கா

Posted by - March 10, 2017
போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரில்…
மேலும்

2 கோடி பெறுமதியுடைய கேரள கஞ்சா மீட்பு!

Posted by - March 10, 2017
2 கோடி பெறுமதியுடைய 231 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய, மீசால மேற்கு பகுதியில் கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இது வரையில் கைது…
மேலும்

கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயார் – ஹர்ஷ

Posted by - March 10, 2017
கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து…
மேலும்

சிகரட் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Posted by - March 10, 2017
தனி சிகரட்டை விற்பனை செய்ய முடியாதவாறு சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒருவர் புகைப்பதை…
மேலும்

யாழ்நகரில் மின்சார சபையினரால் திருட்டு மின்சார பாவனை சோதனையில் ஈடுபட்டனர்

Posted by - March 9, 2017
யாழ். நகர்ப்பகுதியில் மோசடித் தனமான மின்சாரப் பாவனையில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் இ.மி.சபையின் கொழும்பு பிரிவுனரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ். நகரில் இயங்கிய வர்த்தக நிலையங்களிற்கு மின் இணைப்பினைப் பெற்றிருந்தபோதும் அதிக மின்பாவனைப் பொருட்களான குளிரூட்டிகள் இ…
மேலும்

வடமாகாணத்தில் தேர்வான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் தேர்வான பட்டதாரிகள் 559 பேருக்கும் எதிர் வரும் 13ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சினால் தேர்வானவர்களிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கோரப்பட்ட விண்ணப்பங்களில் போட்டிப் பரீட்சையில்…
மேலும்

இலஞ்சம் பெற்ற சுகாதார சேவை உதவியாளர் விளக்கமறியலில்

Posted by - March 9, 2017
5,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார சேவை உதவியாளர் ஒருவர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஒருவருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றை சோதனை செய்த பின்னர் அங்கு டெங்கு இருப்பதாக தெரிவித்து சட்ட நடவடிக்கையிலிருந்து…
மேலும்

சிங்களவர்களை அழிக்க முன்னெடுக்கும் சதியே தம்புள்ளை சம்பவம்- ஞானசார தேரர்

Posted by - March 9, 2017
நாடு முழுவதிலும் இடம்பெற்று வரும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு என்பன எதேட்சையாக நடைபெறும் ஒன்று அல்லவெனவும், நன்கு திட்டமிட்ட அடிப்படையில்  தந்திமான முறையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஒரு நடவடிக்கை எனவும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…
மேலும்