நிலையவள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம்(காணொளி)

Posted by - March 10, 2017
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த விசாரணை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. அத்துடன் கடந்த 3 வாரங்களாக…
மேலும்

இலண்டன் வாழ் இலங்கையர்களை அமைச்சர் ரிஷாட் இன்று சந்திக்கின்றார்

Posted by - March 10, 2017
இலண்டனில் வாழும் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இலண்டன் இலங்கை முஸ்லிம் கலாச்சார மத்திய நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஹரோவிலுள்ள இலங்கைப்பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு இலண்டம் நேரப்படி…
மேலும்

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய நுழைவாயில்…..

Posted by - March 10, 2017
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்குப் புதிய நுழைவாயில் திறப்பு விழா இடம்பெற்றது. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பாடசாலை நுழைவாயில் திறப்பு விழா அதிபர் பா. கமலேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜனும், சிறப்பு விருந்தினர்களாக…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது தீர்க்கப்பட வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

Posted by - March 10, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்க்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நியாயமானது  அதனை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.…
மேலும்

நிதியமைச்சராக சம்பிக்க ரணவக்க ?

Posted by - March 10, 2017
அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறார். நிதியமைச்சு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்…
மேலும்

10 இலட்சம் பெறுமதியான பழுதான அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் கைது

Posted by - March 10, 2017
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் கொழும்பு 12இல் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையத்தில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பாவனைக்குதவாத கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால்…
மேலும்

பெசில் மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by - March 10, 2017
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மல்வானை – கங்கபட வீதியில் அமைந்துள்ள 16 ஏக்கர் காணியுடனான வீடு தொடர்பிலான வழக்கின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல்…
மேலும்

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது

Posted by - March 10, 2017
பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு இன்று லண்டனில் ஆரம்பமாகின்றது. பொதுநலவாய புத்தாக்க மற்றும் முதலீட்டு கவுன்ஸில் பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நாடுகளுக்கிடையிலான வர்த்தக…
மேலும்

கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பில் காணிகளை கோரும் பிரதேச செயலகம்

Posted by - March 10, 2017
கேப்பாபுலவு பிலக் குடியிருப்பு விமானப்படை முகாமின் முன்பாக உள்ள 14 ஏக்கர் காணியும் தனியாருக்குச் சொந்தமானது அல்ல என மீண்டும் பிரதேச செயலகம் உரிமை கோருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் இது தொடர்பில் குறித்த நிலத்தினை உரிமை கோருபவர்கள் மேலும் தெரிவிக்கையில்…
மேலும்

 கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகள் கொல்லவில்லை-சாகல ரத்னாயக்க

Posted by - March 10, 2017
1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களது விவரங்கள் தொடர்பான சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை” என, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, நாடாளுமன்றில் நேற்று (09) தெரிவித்தார். வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த…
மேலும்