ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம்(காணொளி)
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த விசாரணை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. அத்துடன் கடந்த 3 வாரங்களாக…
மேலும்
