நிலையவள்

லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

Posted by - March 14, 2017
யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ் முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை மீண்டும் அந்த வீதிகளுக்கு மாற்றுவதற்கு உதவி புரியுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்…
மேலும்

அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் 4 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - March 14, 2017
உந்துருளியில் கஞ்சா கொண்டு செல்வதாக அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று இரவு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 4 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றவளைப்பில் சந்தேக நபர் உந்துருளியை கைவிட்டு தப்பி…
மேலும்

புதிய ஒரு ரூபா மற்றும் 5 ரூபா நாணயக்குத்திகள் புழக்கத்தில் – மத்தியவங்கி

Posted by - March 14, 2017
இலங்கை மத்தியவங்கி புதிதாக 1.00 ரூபா மற்றும் 5.00 ரூபா நாணயக் குத்திகளை புழக்கத்திற்கு விட்டுள்ளது. நாணயக்குத்திகளில் உலோகங்கள், கலப்பு உலோகங்கள் பித்தளை முலாமிடப்பட்ட உருக்கிலிருந்து (தங்கநிறம்) துருப்பிடிக்காத உருக்கிற்கு (வெள்ளிநிறம்) மாற்றப்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 5 ரூபா நாணயக்குத்தியில்…
மேலும்

தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Posted by - March 14, 2017
தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை வரும் அவர் மூன்று தினங்களுக்கு இலங்கையில் தங்கி இருப்பார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த…
மேலும்

எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பேர் கைது!

Posted by - March 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்

மனைவியை தாக்க வந்த நபர், பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலி!

Posted by - March 14, 2017
தனது மனைவியை தாக்குவதற்காக கூரிய ஆயுதம் மற்றும் அமில போத்தலையும் கொண்டு வந்த நபர், பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இரத்தினபுரி – கிரியெல்ல – பஹலகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 23 வயதான குறித்த நபர் வீட்டுக்கு வந்து…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனஈர்ப்பு போராட்டம் இன்று 23 ஆவது நாளாகவும் (காணொளி)

Posted by - March 14, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனஈர்ப்பு போராட்டம் இன்று 23 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட…
மேலும்

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்(காணொளி)

Posted by - March 14, 2017
  வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்று 19 ஆவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தங்களின் போராட்டத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு…
மேலும்

வவுனியா ஓமந்தையில், இராணுவம் விடுவித்த காணிகளை மக்கள் பார்வையிட்டனர்(காணொளி)

Posted by - March 14, 2017
வவுனியா ஓமந்தையில், இராணுவம் விடுவித்த காணிகளை மக்கள் பார்வையிட்டனர். ஒமந்தை சோதனைச்  சாவடியாக இயங்கி வந்த காணிகளை, இராணுவம் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் கையளித்திருந்தது. இந்…
மேலும்

பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளை வகிக்க வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 14, 2017
பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளை வகிக்க வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாண முதலமைச்சின் மகளிர் தின நிகழ்வில் கலந்து…
மேலும்