அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது-கூட்டு எதிர்க்கட்சி
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள தனியார் காணி ஒன்றை வரிச்சலுகையின் கீழ் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொம்பனித் தெருவில் உள்ள 8 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய…
மேலும்