நிலையவள்

அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது-கூட்டு எதிர்க்கட்சி

Posted by - January 29, 2017
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள தனியார் காணி ஒன்றை வரிச்சலுகையின் கீழ் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொம்பனித் தெருவில் உள்ள 8 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய…
மேலும்

எவர் முயற்சித்தாலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது-மைத்திரிபால சிறிசேன

Posted by - January 29, 2017
நனவாகாத கனவுகளுடன் அரசாங்கத்தை மாற்ற எவர் முயற்சித்தாலும் அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வலுவான, தேசப்பற்றுள்ள குணநலன்கள் மற்றும் ஞானமிக்க அரசியலுடன் இணக்க அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் எதிர்கால பயணம் 2020 ஆம் ஆண்டு…
மேலும்

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது-றூபவதி கேதீஸ்வரன்

Posted by - January 29, 2017
முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…
மேலும்

கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள்-கபீர் ஹாஸிம்

Posted by - January 29, 2017
கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார். ”நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ரணிலுடன் இணைவோம்” என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அமைச்சர்…
மேலும்

ஊழல் செய்கின்றவர்கள் எமது கட்சியிலே இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் -ரஞ்சன் ராமநாயக்க

Posted by - January 29, 2017
எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, பிள்ளைகளும் இல்லை யாராக இருந்தாலும் நேரடியாக மோதுகின்றவனே நான் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு…
மேலும்

ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

Posted by - January 29, 2017
கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுக்கான  பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது…
மேலும்

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் -ரணில்

Posted by - January 29, 2017
பணிப்பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடாத்தி  நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும்

அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை-சந்திம வீரக்கொடி

Posted by - January 29, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் முன்வைக்கும் சில யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்தாலும் அரசாங்கத்திற்குள் “பனிப்போர்” நிலவவில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் மக்களுக்கு ஏதேனுமொரு செயற்பாடு நடந்தால், அதனை நிறுத்த வேண்டிய பொறுப்பு நிறைவேற்று அதிகாரம்…
மேலும்

ஜனாதிபதி சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் -அருட்திரு சக்திவேல்

Posted by - January 29, 2017
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அரசியல் தீர்மானத்தை எடுத்து, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்திரு…
மேலும்

அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது

Posted by - January 29, 2017
கல்கிரியாகம , அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யானைத் தந்தங்களை 20 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கே குறித்த நபர்கள் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை…
மேலும்