மஹிந்த மற்றும் கோத்தாபாய ராஜபக்ச ஆகிய இருவராலேயே நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும்- தயான் ஜயதிலக்க
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என முன்னாள் இராதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த மற்றும் கோத்தாபாய ராஜபக்ச…
மேலும்
