நிலையவள்

மஹிந்த மற்றும் கோத்தாபாய ராஜபக்ச ஆகிய இருவராலேயே நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும்- தயான் ஜயதிலக்க

Posted by - March 16, 2017
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என முன்னாள் இராதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த மற்றும் கோத்தாபாய ராஜபக்ச…
மேலும்

போராட்டத்தின் நியாயம், கேப்பாப்புலவு மக்களிடம் கருத்துக் கோருகிறது நீதிமன்றம்

Posted by - March 16, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்றைய தினம் கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நேற்றைய தினம் உத்தரவிடப்பட்டுள்ளது. கேப்பாப்புலவிலுள்ள இராணுவத்தினரது வசமிருக்கும் தங்களது காணிகளை…
மேலும்

வடக்குமக்களின் வாழ்வாதாரமேம்பாட்டுக்கு நோர்வேஅனுசரணையுடன் புதியதிட்டம்

Posted by - March 16, 2017
வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டைமீள்நல்லிணக்கத்தின் ஊடாகஏற்படுத்தல் என்றபுதியகருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (15.03.2017) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். தொழில்…
மேலும்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 25 வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது

Posted by - March 16, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை இருபதைந்தாவது நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017  அன்று  …
மேலும்

சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 16, 2017
கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை 16-03-2017 வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிகதிளை கொண்டு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் அருகில் ஒன்று கூடிய பொது மக்கள்…
மேலும்

அரசியல்வாதிகளில் சிலர் மக்களை குழப்பி குளிர்காய நினைக்கிறார்கள் – அமைச்சர் றிஷா

Posted by - March 16, 2017
சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கிலேயுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தத்தமது இடங்களில் மீண்டும் அமைதியாக இன நல்லுறவுடன் வாழத்தொடங்கும்போது, அரசியலில் குளிர்காய நினைக்கும் இனவாத சிந்தனையுள்ள அரசியவாதிகள் அவர்களைக் குழப்பி சுயலாபம் தேட முயற்சிக்சிக்கிறார்கள் என அகில இலங்கை மக்கள்…
மேலும்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 19 வருட சிறை

Posted by - March 16, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபுர மாவட்ட முன்னாள் முகாமையாளர் ராஜா ஜோன் பிள்ளையின் வீட்டின் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மிஹிந்தலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அணில் புஸ்பநந்த உள்ளிட்ட 2 பேருக்கு 19 அரை வருடம்…
மேலும்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 16, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மகாவித்திலயாத்திற்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ள இடத்தை சென்றடைந்துள்ளது.. இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணாமல்ஆக்கப்பட்டோரின்…
மேலும்

கடந்த 2011 ம் ஆண்டு பொலீஸ் காவலில் இருந்து உயிரிழந்தவரின் வழக்கு விசாரணை

Posted by - March 16, 2017
பொலிஸாரின் தடுப்பக்காவலில் இருந்த போது உயிரிழந்த  இளைஞனின் உடலில் 6 வெளி காயமும் 16 உட்காயங்களும் காணப்பட்டபோதும்  அவை மரணத்தை ஏற்படுத்தக் கூடிய காயங்களாக  இருக்கவில்லை ஆனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கான சான்றுகள் காணப்படுவதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி…
மேலும்

இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம்

Posted by - March 16, 2017
இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம் வெளியிட்டுள்ளது. இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பையாங் சீ இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பொருளாதார தொடர்பு வருடாந்தம் 300 மில்லியன்டொலர்களாக நிலவுகிறது. இதனை 500 மில்லியன்…
மேலும்