நிலையவள்

புதையல் தோண்ட முயன்ற நபர் ஒருவர் கைது

Posted by - February 12, 2017
மஹஒய – ஹரஸ்கல பிரதேசத்தில் புதையல் தோண்ட முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இன்று தெஹித்தகண்டிய நீதாவன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும்

எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு கொள்ளை

Posted by - February 12, 2017
கந்தேகெடிய – மீகஹகிவுல பிதேசத்தில் எரிபொருள் நிலையம் ஒன்றில் 2 பேர் நேற்று இரவு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவர்கள் முகத்தை மூடிய நிலையில் வந்துள்ளதுடன், 12 ஆயிரத்துக்கும் அதிகமான பணத் தொகையை கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில்…
மேலும்

மஹிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

Posted by - February 12, 2017
முன்னாள் மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைத்து நீக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, வென்னப்புவ பொலிஸாரிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். வடமேல் மற்றும் மேல்மாகாண சபைகளை இணைக்கும் மகா ஓயா ஊடாக…
மேலும்

விடுதலைப்புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட பல்கலைக்கழகம் …..

Posted by - February 12, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்ட பின் வழங்கிய செய்திக்குறிப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும்…
மேலும்

கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பாக தகவல் வழங்கலாம்

Posted by - February 12, 2017
பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தொடர்பில் கூட்டுறவு மற்றும்  உள்நாட்டு வியாபார அமைச்சின் கீழ் உள்ள, ” பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின் இலக்கங்களிற்கு தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல…
மேலும்

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம்- றிஷாத்

Posted by - February 12, 2017
இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்புள்ளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்…
மேலும்

நம் மாவீரர்கள் கண்ட கனவு , தனித் தமிழீழம் அமைய வேண்டும் , ஜெனிவாவில் ஒன்றுகூடுவோம் – மாற்றம் மாணவர் மற்றும் இளையோர் இயக்கம் – பிரதீப்

Posted by - February 11, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய…
மேலும்

இலங்கையை பிரிக்க முயற்சித்தால்……….(காணொளி)

Posted by - February 11, 2017
இலங்கையை பிரிக்க முயற்சித்தால் நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாகிவிடும் என்று தென்னிலைங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவை சந்திப்பதற்காக, கொழும்பில் உள்ள சில பௌத்த பிக்குகள் ருக்மலே…
மேலும்

வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது(காணொளி)

Posted by - February 11, 2017
யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டிதுறையில், தொண்டமானாறு காட்டக்குளம் கடற்கரையில், 188 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடல்வழியாக, இலங்கைக்கு குறித்த கஞ்சா கடத்திவரப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மேலும்

12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில்…………..(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் சூரிபுரம் பகுதியில் 59 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் புலக்;குடியிருப்புப்பகுதியில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளும்…
மேலும்