நிலையவள்

பாலைதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு பங்கு பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் திருநாள் திருப்பலி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருநாள் திருப்பலியில் யாழ்ப்பாணம், மன்னார் உட்பட பல…
மேலும்

போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும்

Posted by - March 20, 2017
போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பான கருத்தை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட சுயாதீன நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர்…
மேலும்

காணாமல் போன தமது உறவுகள் இறந்துவிட்டதாக கூறுவதை ஏற்று கொள்ள மறுக்கின்றனர் – கோட்டபய

Posted by - March 20, 2017
காணாமல் போனதாக கூறும் தமது உறவுகள் போரில் இறந்து விட்டதாக கூறினாலும், அவர்களது உறவினர்கள் அதனை ஏற்க மறுப்பதாக கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தாம் பதவியில் இருந்த போது கோட்டாய ராஜபக்ஷவை…
மேலும்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி, மற்றும் மூல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது தமது உரிமைச்சான்றிதழ்களை தவற விட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புதிய செயற்திட்டம் தொடர்பாக திணைக்கள தலைவர்கள், மற்றும் மாவட்ட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று…
மேலும்

ஆரச்சிகட்டு பிரதேச சபைக்கு அருகில் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு

Posted by - March 20, 2017
சிலாபம் – ஆரச்சிகட்டு பிரதேச சபைக்கு அருகில் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

காணாமல் போனோரின் உறவுகள், வடக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடினர்(காணொளி)

Posted by - March 19, 2017
காணாமல் போனோரின் உறவுகள்,  முன்னாள் போராளிகள் ,காணிப்பிரச்சினை மீனவர் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ரொறன்ரோ மாநகராட்சி மேயர் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடினர் இச்சந்திப்பு இன்று காலை பத்துமணிக்கு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது
மேலும்

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்து வைப்பு(காணொளி)

Posted by - March 19, 2017
உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சின்  நிதி  உதவியில்  கிளிநொச்சி திருநகர்ப்பகுதியில்   நிர்மாணிக்கப்பட்ட  அரசாங்க   உத்தியோகத்தர்களுக்கான  குடும்ப  விடுதி  உள்நாட்டு  அலுவல்கள்  அமைச்சர்  வயிர அபேவர்த்தனவினால்  இன்று காலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது அமைக்கப்பட்ட  விடுதி அமைச்சரினால்  திறந்து வைக்கப்பட்டதுடன்  ஆறு  அரச  உத்தியோகத்தர்கள்…
மேலும்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் 2011 ம் ஆண்டுக்கு பின்னர் 8 ஆயிரத்து 568 காணி அனுமதி பத்திரம் வழங்கிவைப்பு

Posted by - March 19, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 2011ம் ஆண்டிற்குப் பிற்பாடு புதிதாக 8 ஆயிரத்து 568 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 3 ஆயிரத்து 260 அனுமதிப் பத்திரங்கள் உறுதி செய்தும் வழங்கியுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி…
மேலும்

யாழில் ஊடகவியாளருக்கு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணை நடாத்தாத யாழ் பொலீசார்

Posted by - March 19, 2017
ஊடகவியலாளர் மீதான அவதூறு மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்காத யாழ்ப்பாணம் பொலிசாரை மனித உரிமை ஆணைக்குழு முன்பாகத் தோன்றுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் ஊடகவியலாளர் நடராசா- லோகதயாளன் என்பர் தொடர்பில் ஐ.தே.கட்சியின் யாழ் மாவட்ட…
மேலும்