நிலையவள்

நாடு முழுவதும் தற்போது மூன்று வகையான தொற்று நோய்

Posted by - March 25, 2017
நாடு முழுவதும் தற்போது மூன்று வகையான தொற்று நோய் தாக்கங்கள் பரவி வருவதாக சுகாதார அமைச்ச எச்சரித்துள்ளது. டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய்க்கு இணையானதொரு வைரஸ் போன்ற நோய்தாக்கங்கள் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்களுக்கு குறித்த நோய்கள்…
மேலும்

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

Posted by - March 25, 2017
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக முழுமையான நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரமர் நவாஷ் ஷெரிப் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை, பாகிஸ்தான வர்த்தக முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் இப்டிகார் அஸிஸை…
மேலும்

சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும்-கே டி லால்காந்த

Posted by - March 25, 2017
சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கே டி லால்காந்த இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பரோனெஸ் ஜோய்ஸ்

Posted by - March 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுறநலவாய அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் பரோனெஸ் ஜோய்ஸ்  இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 34 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை  முப்பத்து  நான்காவது  நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம்…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை உரிமை…
மேலும்

சிற்றூந்து மோதுண்டு ஒருவர் பலி

Posted by - March 25, 2017
தலாவ – ஜயகஹ சந்தி பிரதேச்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வீதியில் பயணித்து கொண்டிருந்த போது, தம்புத்தேகம தொடக்கம் அனுராதபுரம்…
மேலும்

24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - March 25, 2017
இந்த வருடத்தின் இன்று வரை 24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் காச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு…
மேலும்

இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து விளக்கம்

Posted by - March 25, 2017
இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரமுகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பிரமுகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் இலங்கை குறித்து விளக்கமளித்துள்ளார். கடந்த…
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி ஒன்றை இன்று மேற்கொண்டனர். வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில் இன்று காலை 9.00மணியளவில் டெங்கு விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது. பேரணியை வவுனியா பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜியமுனி ஆரம்பித்து…
மேலும்