நிலையவள்

அதிக காற்று மாசடையும் இடமாக கண்டி தெரிவு

Posted by - March 27, 2017
இலங்கையில் அதிக காற்று மாசடையும் இடமாக கண்டி பெயரிடப்பட்டுள்ளது. கண்டியிலுள்ள குட்ஷெட் பேருந்து நிலையம் காற்று மாசு நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பிரதான 10 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. கண்டி…
மேலும்

வவுனியா மதினா நகரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை(காணொளி)

Posted by - March 27, 2017
வவுனியா மதினா நகரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாறம்பைக்குளம் கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட, மதினா நகர் பகுதியில் நேற்று மதினாநகர் பள்ளிவாசல் தலைவர் அ.முகமட் பைசர் தலைமையில் சிரமதானப்பணிகள்…
மேலும்

வவுனியாவில் அடிப்படை வசதிகள் கோரி அரச வீட்டுத்திட்ட மக்கள் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 27, 2017
வவுனியாவில் அடிப்படை வசதிகள் கோரி அரச வீட்டுத்திட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகளை தமக்கு செய்து தரக்கோரி நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக…
மேலும்

பொது மக்களை மறக்கும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – நிலூகா

Posted by - March 27, 2017
பொது மக்களை மறக்கும் அரசியல் வாதிகளுக்கு பொது மக்கள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள் என மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச மகளிர் தின விழா நேற்று ஹட்டன் டி.கே.டபிள்யூ…
மேலும்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் டெங்கு?

Posted by - March 27, 2017
அண்மைக்காலமாக இலங்கையை அச்சுறுத்தும் விடயமாக டெங்கு நோய்த் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சர்வும் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர் தற்போது அவர்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு(காணொளி)

Posted by - March 27, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியா ஏ9 வீதியில் வீதியில் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்கு அருகில்  முன்னெடுக்கப்பட்டு…
மேலும்

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - March 27, 2017
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பெருக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளிலும்…
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம் மே மாதமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - March 27, 2017
ஏராளமான புதிய சட்டங்களை இவ்வருடத்திலிருந்து அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான பதலீட்டு சட்டத்தை எதிர்வரும் மே மாதமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக யூ.ஆர்.டி. சில்வா தெரிவு…
மேலும்

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம்

Posted by - March 27, 2017
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இவ் விடயம் பற்றி அறியவருவதாவது, கடந்த 8 ஆம் திகதி வவுனியா பாசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை…
மேலும்

சவூதியில் இலங்கையர்கள் சிலர் காணாமல் போயுள்ளனர்

Posted by - March 27, 2017
இலங்கையர்கள் சிலர் சவூதிஅரேபியாவில் பணிசெய்த நிலையில் காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, ரத்னபுரி, கிரியுல்ல, அத்திமலை, கல்லடி மற்றும் கலன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…
மேலும்